காரைக்குடியில் முகமது அலி ஜின்னா வீட்டில் அமலாக்க துறையினர் சோதனை !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்புடையதாக கூறி காரைக்குடியில் முகமது அலி ஜின்னா என்பவரது வீட்டில் அமலாக்க துறையினர் சோதனை.

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை பள்ளிவாசல் பகுதியில் வசித்து வருபவர் முகமது அலி ஜின்னா. இவரது மருமகன் சாகுல் ஹமீத் சிங்கப்பூரில் பணிபுரிந்த போது தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் பண பரிவர்த்தனையில் இருந்ததாக கூறி அவர் சிங்கப்பூர் வருவதற்கு தடை விதித்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

இது குறித்து அமலாக்க துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் அத்துறை அதிகாரிகள் காரைக்குடி வைத்திலிங்கம் புரத்தில் உள்ள சாகுல் ஹமீது வீட்டிலும், செஞ்சை பள்ளிவாசல் பகுதியில் உள்ள அவரது மாமனார் முகமது அலி ஜின்னா வீட்டிலும் காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் சோதனை செய்து வருகின்றனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.