மயிலாடுதுறை இரயில் பயணிகள் சார்பில் கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மயிலாடுதுறை இரயில் பயணிகள் சார்பில் கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் !

மயிலாடுதுறை இரயில் பயணிகள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 28.07.2024ஆம் நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அவர்கள் முன் வைத்த கோரிக்கைகள்

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

மயிலாடுதுறையிலிருந்து சென்னைக்கு செல்ல நேரடி ரயில்களை உடனே இயக்கவேண்டும். காலையில் மயிலாடுதுறையிலிருந்து சேலம் செல்லும் ரயிலில் 8 பெட்டிகளை மட்டுமே உள்ளன.

மயிலாடுதுறை இரயில் பயணிகள் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை இரயில் பயணிகள் ஆர்ப்பாட்டம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

அதில் 4 பெட்டிகளில் கழிவறை வசதிகள் இல்லை. இன்னும் கூடுதலாய் இரயில் பெட்டிகள் இணைக்கப்பட வேண்டும். எல்லா பெட்டிகளிலும் கழிவறை வசதி கொண்டதாக இருக்கவேண்டும்.

தஞ்சையிலிருந்து சென்னை செல்லும் உழவன் எக்ஸ்பிரஸில் மக்கள் நலன் கருதி கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட வேண்டும். காரைக்குடி – மயிலாடுதுறை ரயிலை மீண்டும் இயக்கப்பட வேண்டும்.

கடலூர் வரை நீடிக்கப்பட்டுள்ள மைசூர் எக்ஸ்பிரஸ்-இல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட வேண்டும்.

சமூக நோக்கத்தோடு கூடிய இந்த ஆர்ப்பாட்டத்திற்கு 150 -க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர். மயிலாடுதுறையின் உள்ளூர் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டு போராட்டத்தைச் சிறப்பித்தனர்.

– சிறப்பு செய்தியாளர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.