Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
அர்ஜுன் தாஸின் புதுப்படம் ஆரம்பம்!
அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் அம்சங்களுடன், ஒரு முழுமையான ஃபேமிலி எண்டர்டெயினர் படமாக, இப்படத்தை இயக்குகிறார் ஹரிஷ் துரைராஜ்.
“சும்மா இருங்க தம்பி” மாநிலங்களவையை அதிரவிட்ட திருச்சி சிவா!
தமிழ்நாட்டில் காந்தி, நேரு, பட்டேல், நேதாஜி, திலகர் பெயர்களில் தெருக்கள், பூங்காக்கள், மைதானங்கள் உள்ள நிலையில் தமிழர்கள் பெயர்களில் வட மாநிலங்களில் இடங்கள் உள்ளனவா?
திருப்பரங்குன்றம் : பன்னாட்டு கும்பலின் சதி ! ஆதாரங்களுடன் அதிரவைத்த வாஞ்சிநாதன் !
இந்த விவகாரம் தொடர்பாக, குறிப்பான குற்றச்சாட்டுகளுக்கு உரிய சான்றாவணங்களுடன் மதுரை அண்ணாநகர் போலீசு ஆய்வாளருக்கு புகார் மனு ஒன்றை அவர் அனுப்பி வைத்திருக்கிறார்.
IPLக்கு முன்பு(ம்) கிரிக்கெட் இருந்தது- தொடா்-5
காணும் பொங்கலளது சென்னை மெரீனாவில் மதியத்திற்கு மேல் பெருங்கூட்டம் கூடும் அருகில் உள்ள சேப்பாக்கத்தில்லயே கூட்டம் அதிகமாக இருந்தது.
‘மொய் விருந்து’ டைட்டில் பின்னணி!
"தஞ்சை மாவட்டம் பேராவூரணிக்கு நான் சென்றபோது, 'மொய்விருந்து' நடப்பதை பார்த்தேன். கோடிக்கணக்கில் மொய் வரும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.
மணல் குவாரி விவகாரம் : அதிகாரிகள் பேச்சை அப்படியே நம்பலாமா ?
தமிழகத்தில் மீண்டும் எஸ்.ஆர். குழுமத்திடமே, மணல் அள்ளும் உரிமையை வழங்கினால் கண்கொத்தி பாம்பாக காத்து கிடக்கும் அமலாக்கத்துறையின் பொல்லாப்புக்கு ஆளாக நேரிடும் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும்
சினிமா தயாரிப்பாளரும் விவசாயி போலத் தான்!
ஒரு மருத்துவ கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட நிலையில், அவளது கொலைக்கான காரணத்தைத் தேடி அலைகிறாள் அவளது தோழி.
கார்ப்பரேட் உடையிலிருந்து வெள்ளைக்கு மாறிய தொழிலதிபர் ! காரணம் இதுதானா ?
”கண்டிப்பாக, எனது மண்ணில்தான் எனது போட்டி இருக்கும்” என்பதாக, சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவர் தெரிவித்ததையடுத்து, தான் போட்டியிடப்போகும் தொகுதி இதுதான் என்பதை
மக்களவையில் எதிரொலித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விவகாரம் !
உயர்நீதிமன்ற நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கக் கோரும் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 120 இந்தியா கூட்டணி எம்.பிக்கள் கையொப்பமிட்டுள்ளனர்.
மாலியில் கடத்தப்பட்ட தமிழர்களுக்காக … பார்லியில் குரல் கொடுத்த கனிமொழி எம்.பி. !
திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, ஆப்பிரிக்க நாடான மாலியில் கடத்தப்பட்ட 5 இந்தியர்களை மீட்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
