பூட்டும் இல்லை.. திருட்டும் இல்லை.. தனித்துவமான கிராமம்!

நாகலாந்தின் கோனோமா கிராமம், மற்ற கிராமங்களைப் போன்று இல்லாமல், இந்த கிராமம் தனித்துவமான விஷயங்களால் கவனம் ஈர்க்கப்பட்டு வருகிறது. இங்கு இருப்பவர்கள் தங்களது வீடுகளை பூட்டுவதில்லை கடைகளில் கடைக்காரர்கள் இல்லை,

நியோமேக்ஸ் – புகார் கொடுத்தே ஆகனுமா ? நீதிமன்றத்தில் நடந்தது என்ன ?

மதுரை பொருளாதாரக்குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரிலோ, பதிவு அஞ்சல் வழியாகவோ, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்களும்கூட, மின்னஞ்சல் வழியாகவும் புகார் அளிக்கலாம்

 ‘குஷி’ ரீ-ரிலீஸ்! மும்தாஜ் அப்செட்!

“நான் இப்போது முழுமையாக இறைபணியில் இறங்கிவிட்டேன். சினிமா நினைவுகளை மறந்துவிட்டேன். எனவே இப்போதைய இளம்  ரசிகர்கள் என்னுடைய கடந்த காலத்தைத் தேடாதீர்கள்.

எல்ஃபின் மோசடி வழக்கில் போலீசார் வெளியிட்ட முக்கியமான அறிவிப்பு !

தமிழகத்தில் பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் சிறப்பு விசாரணைக்குழு அமைத்து கையாண்டு வரும் வழக்குகளுள் முக்கியமானது எல்ஃபின் மோசடி வழக்கு.

“ராங்கானவர்களின் பயங்கரம்  தான் ”ரைட்” நட்டி சொன்ன சேதி !

“இப்ப இருக்கும் இளைஞர்களுக்கு கட்டுப்பாடற்ற சுதந்திரம் கொடுக்கிறார்கள் பெற்றோர்கள். அப்படி ராங்காக போனவர்களின்  பயங்கர வேலைகளைச்  சொல்வது தான் இப்படம்.

ஆன்லைன் லோன் : வசமாய் சிக்கிய கணவன் மனைவி !

திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் ஆரோக்யசாமி புகார் அளித்திருக்கிறார். திருச்சி மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மோசடி கும்பலை தேடி வந்தனர்.

நியோமேக்ஸ் : நட்சத்திர ஹோட்டல்களில் இரகசியக் கூட்டம் ! என்னதான் நடக்குது ?

நீதியரசர் பரதசக்ரவர்த்தியின் தொடர் கண்காணிப்பில் இதுவரை 16 மாவட்டங்களுக்கான நியோமேக்ஸ் தொடர்பான நிலங்களின் மதிப்பீடு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில்,

2026 தேர்தல் சர்வே – வச்சு செஞ்ச ந.கு. வெற்றி கழக தலைவர் !

அந்த 2021 தேர்தல்ல நீங்க எந்த கட்சிக்கு வாக்களிச்சீங்க சார் ? அத சொல்ல முடியாதுங்களே… யாருக்கு வாக்களிக்கிறது அப்படிங்கிறது என் தனிப்பட்ட உரிமை. அதை வெளிய சொல்லக்கூடாதுல்ல.

கல்லூரி மாணவர்கள் முன்னெடுப்பில் கிராமத்தின் பொதுப்பயன்பாட்டுக்காக நிறுவப்பட்ட காற்றாலை !

உலகளவில் அதிக எரிபொருள் பயன்பாட்டின் வழியாக கரியமில வாயுவின் அளவு அதிகரித்து புவிவெப்பமயமாவதைத தணிக்கவும்; இதனால் பல்லுயிர்கள் பாதிப்புக்குள்ளாவதைத் தடுக்கவும் கிராமபுற மக்களும் பள்ளி மாணாக்கர்களும் அறிவியல் தொழில்நுட்பத்தை அறிந்து…