Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
2025 ANGUSAM Book NOV 16 – 30 அங்குசம் இதழ்
5-ஆண்டில் அங்குசம் … இனி வார இதழாக … 2025 ANGUSAM Book NOV 16 - 30 அங்குசம் இதழ்
வாசிப்பு வெறுமனே நேசிப்பதற்கானது மட்டுமல்ல !
அங்குசம் இதழின் நலன் விரும்பியும் வாசகர்களுமாகிய உங்களது பேராதரவோடு, உங்கள் அங்குசம் இதழ் ஐந்தாம் ஆண்டில்…
சூப்பர் புயல் “Fung-Wong (உவான்)” பிலிப்பைன்ஸ் மீதான பேரழிவு….
நவம்பர் 9, 2025 Fung-Wong புயல் லூசான் தீவில் உள்ள ஆரோறா மாகாணத்தில் கரையைக் கடந்து வந்தது. புயல் பரப்பளவு சுமார் 1,800 கிமீ எனும் அளவிற்கு மிகப் பெரிதாக இருந்தது . இது சமீபகாலங்களில் பதிவான மிகப்பெரிய புயல்களில் ஒன்று.
கவிக்கோ அப்துல்ரகுமான் குழந்தைகளாக்குமானவர்” – காவிரிக் கவித்தமிழ் முற்றம் நடத்திய…
கவிக்கோ அப்துல்ரகுமான் குழந்தைகளாக்குமானவர்" காவிரிக் கவித்தமிழ் முற்றம் நடத்திய விழாவில் பாராட்டு !
கவிக்கோ அப்துல் ரகுமான் மரபுக் கவிதை, கவியரங்கக் கவிதை, புதுக்கவிதை என மூன்று வகை கவிதையிலும் கோலோசியவர். ஹைக்கூ கவிதைகளை தம்முடைய…
மணமணக்கும் காளான் பிரியாணி ! – சமையல் குறிப்பு-50
இன்னைக்கு நம்ம பாக்க போற ரெசிபி காளான் பிரியாணி. வாங்க எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம், சுவையான காளான் பிரியாணி.
இல்லற பிரச்சனைகளை தீர்க்கும் மைசூர் சாமுண்டீஸ்வரி ! ஆன்மீக பயணம்-22
தன்னை அண்டி வந்த சகல மக்களுக்கும் அவர்கள் வேண்டிய நல்ல காரியங்கள் அனைத்தையும் நிறைவேற்றித் தரும் சக்தி வாய்ந்த அம்மனாக இன்று வரை விளங்குகிறாள் சாமுண்டி.
அன்பின் இறையாட்சியில் குழந்தை உள்ளத்தோடு இணைவோம்…
நாம் குழந்தைகளிடம் கல்வியை எவ்வளவு எடுத்து செல்கிறோமோ அப்பொழுது தான் அந்த நாட்டின் வளர்ச்சியை தீர்மானிக்க முடியும் என்பது உண்மையின் அடிப்படை கருத்து.
இலக்கியத்தின் அதிகாரத்தை கலைக்கும் முயற்சி !
திராவிட வாசிப்பு, இலக்கியப் படைப்புகளை வெறும் அழகியல் அல்லது உணர்ச்சி அடிப்படையில் மட்டும் பார்க்காமல், அவற்றில் உள்ள சமூக அநீதிகள், அதிகார அமைப்புகள், பாலின பாகுபாடுகள் மற்றும் கலாச்சார ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் கருவியாகப்…
பூ வியாபாரியின் ‘தீயவர் குலை நடுங்க’
சட்டத்தை தாண்டி நியாயம் இருக்கும், நியாயத்தை தாண்டி தர்மம் இருக்கும், ஆனால் இறுதியில் தர்மமே ஜெயிக்கும் எனும் கருத்தை மையமாகக் கொண்டு, ஒரு அதிரடி ஆக்சன் த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.
589 மில்லியன் நீரிழிவு நோயாளிகள் ! தப்பிப்பது எப்படி ?
நீரிழிவு நோயுடன் வாழும் பெரியவர்களில் 5 பேரில் 4 பேர் (81%) குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் வாழ்கின்றனர். 2024 ஆம் ஆண்டில் மட்டும் நீரிழிவு நோய் 3.4 மில்லியன் மரணங்களுக்கு காரணமாக இருந்தது .
ஜவஹர்லால் நேரு வாழ்க்கை வரலாறு !
இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு, நாட்டின் எதிர்காலம் குழந்தைகளின் கைகளில் இருக்கிறது என்ற நம்பிக்கையோடு வாழ்ந்தவர்.
