அங்குசம் பார்வையில் ‘மதறாஸ் மாஃபியா கம்பெனி’

சென்னையில் தாதாக்கள், ரவுடிகள்னாலே வடசென்னை தான் என்பது தமிழ் சினிமாவில் ஆண்டாண்டு காலமாக வலம் வரும் கதை. அதே கதை தான் இப்போது வலம் வந்து கொண்டிருக்கும் ‘மதறாஸ் மாஃபியா கம்பெனி.

கடலும் சக்தியும் கலந்த புனிதம் – கன்னியாகுமரி பகவதி அம்மன் !

அம்மனின் மூச்சே அந்த கடல். அம்மனின் சிந்தனையே அந்த காற்று. அவளின் ஒளியே அந்த மூக்குத்தியின் பிரகாசம். மூன்று கடல்கள் , அரேபியக் கடல், இந்தியப் பெருங்கடல், வங்கக் கடல் ஒன்று சேரும் அந்த இடம், இயற்கையும் சக்தியும் சேர்ந்து ஒரு ஆன்மீக சங்கமமாக…

சுட சுட பொறிச்ச குழம்பு சாதம்! – சமையல் குறிப்பு- 49

டெய்லி பொரியல் அவியல் கூட்டு வெச்சு போர் அடிக்குதா! வாங்க சீக்கிரமா செய்ற மாதிரி ஒரு டிஷ் பார்க்கலாம். முக்கியமா மழை காலத்துல சுட சுட இந்த பொறிச்ச குழம்பு சாதம் செஞ்சு பாருங்க நல்லா அட்டகாசமா இருக்கும்.

அரசு பேருந்து சிறைபிடித்து சாலை மறியல் !

டாஸ்மாக் கடையால் மக்களிடையே மது பழக்கம் அதிகரித்து குடும்ப அமைதி குலைந்துவிட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு குறைந்துள்ளதாகவும், சமூகத்தில் பிரச்சினைகள் உருவாகி வருவதாகவும்

மனிதர்களை ஒன்றிணைக்கும் “உலக கருணை தினம்”

1998ஆம் ஆண்டு World Kindness Movement எனப்படும் உலகளாவிய அமைப்பு  பல நாடுகளின் "கருணை சார்ந்த" தன்னார்வ அமைப்புகளின் கூட்டமைப்பாக உருவாகி, இந்த தினத்தை அறிமுகப்படுத்தியது.

தமிழர்களுக்கு எதிரான தந்தி டிவி ! ‘ரஜினி கேங்’ விழாவில் விளாசிய தயாரிப்பாளர்!

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும்  டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னை கமலா தியேட்டரில் நவம்பர் 12- ஆம் தேதி காலை  நடந்தது.

மாற்று திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த வன்கொடுமை! குற்றவாளிக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல்!

22 வயது மாற்று திறனாளி (வாய்பேச முடியாதவர்) பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த எதிரிக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மன்னர் நினைவின் மாபெரும் அதிசயம் திருமலை நாயக்கர் மஹால்!

வரலாற்றின் அடையாளம் திருமலை நாயக்கர் மஹால், மதுரையை ஆட்சி செய்த நாயக்க வம்சத்திலிருந்து வந்த மன்னர் திருமலை நாயக்கரால், பொ.ஊ. 1636-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.

ஆக்ஷன், கிரைம், மிஸ்ட்ரி.. திரில்லர் படங்கள் மிஸ் பண்ணாதீங்க.!

வீக் எண்டானதும் நெட்பிளிக், அமேசான் போன்ற ஓ.டி.டி தளங்களில் படங்கள் பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். ரசிகர்களை கவர்வதற்காகவே இதுபோன்ற ஓ.டி.டி தளங்கள் த்ரில்லர் வெப் தொடர்களையும் இயக்கி வருகிறது.

அரசு பொது மருத்துவமனையும் ஒரு நோயரும்

ஏழை எளிய மக்களுக்கு இலவச சிகிச்சை என்பது மிகவும் சிறப்பு. சில மாநிலங்களைத்தவிர வேறு எந்த மாநிலத்திலும்  தமிழ்நாடு அரசு அளவுக்குச் சுகாதாரத்துறைக் கட்டமைப்பும் உயர்சிகிச்சையும்  இல்லை என்றே சொல்லலாம்.