ஏஜிஎஸ்.சின் 28-ஆவது படத்தில் ‘ஆக்‌ஷன் கிங்’ அர்ஜுன்!

கல்பாத்தி அகோகரம், எஸ்.கணேஷ், எஸ்.சுரேஷ் என அண்ணன் –தம்பிகள் தயாரிக்கும் இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் : அர்ச்சனா கல்பாத்தி, இணைத் தயாரிப்பாளர் : ஐஸ்வர்யா கல்பாத்தி, நிர்வாகத் தயாரிப்பாளர் ; வெங்கட் மாணிக்கம்.

ரூ.10 லட்சத்திற்கு ஏலம்போன மாம்பழம்.. அப்படி என்ன ஸ்பெஷல்?

உலகப் பிரசித்தி பெற்ற முருகன் விநாயகர் இடையிலான மாம்பழப் போட்டி நாடகம் நடைபெற்றது. அதில் உலகை முதலில் சுற்றி வந்து ஞானப்பழத்தை பெறுவது யார் என்ற நிகழ்வு நாடகமாக நடத்தப்பட்டது.

வேல்ஸ் பிலிம்ஸுடன் கைகோர்த்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்!

அசோக்செல்வன் –நிமிஷா சஜயன் ஹீரோ-ஹீரோயினாக நடிக்கின்றனர். 20-ஆம் தேதி நடந்த பட  பூஜையில் தயாரிப்பாளர்கள் ஐசரி கணேஷ், யுவராஜ் கணேசன், நடிகர் & டைரக்டர் சசிக்குமார், டைரக்டர் இரா.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தங்க நகைகள சேமிக்கும் சலுகை திட்டங்கள் தொிந்து கொள்ளும் ஒரே மாயாஜால வழி!

பெப்பி கோல்டு ஆப் -பில் , சிங்கிள் கிளிக் கில் தமிழகத்தில் முன்னணி நகை கடைகளின் நகை மாடல்களை பார்வையிட முடியும். அதன் விலைகளை அறிய முடியும். பல்வேறு விதமான சேமிப்பு திட்டங்கள் குறித்தும் தெரிந்து கொள்ள முடியும்.

மகனுக்காக இணைத் தயாரிப்பாளரான அப்பா! – ’குற்றம் புதிது’ பட சேதிகள்!

9—ஆம் தேதி இப்படம் ரிலீசாவதையொட்டி, படத்தின் பாடல்கள் & டிரெய்லர் வெளியீட்டு விழா, 20-ஆம் தேதி காலை சென்னை கமலா தியேட்டரில் நடந்தது. இவ்விழாவில் படத்தின் ஹீரோ தருண் விஜய், ஹீரோயின் கனிமொழி சேஷ்விதா,

கூட்டுறவு சங்க உதவியாளராக சேர வேண்டுமா ? இலவச பயிற்சி வகுப்புகள் துவக்கம் !

எழுத்துத்தேர்வுக்கு விண்ணப்பித்த போட்டித்தேர்வர்களுக்கு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறப்பு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு 22.08.2025 (வெள்ளிக்கிழமை) அன்று முதல் துவங்கப்பட உள்ளது.

பஞ்சப்பூர் மார்க்கெட் யாருக்கு ? அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் மேயர் ! தீர்மானம் போட்ட காந்தி…

திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், ஆகஸ்டு 20 அன்று திருச்சி வலிமா மினி ஹாலில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில்தான் இந்த பரபர தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

உறுப்பு தானம் வெறும் மருத்துவச் செயல் அல்ல … அதையும் தாண்டி புனிதமானது !

"உறுப்பு தானம் என்பது வெறும் மருத்துவச் செயல் அல்ல, நம்பிக்கை மற்றும் வாழ்க்கையின் பரிசு" என்பதை அனைவருக்கும் நினைவூட்டும் அதே வேளையில், இந்த நாள் அனுசரிப்பின் நோக்கத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்தது நிகழ்வு.

நடுவழியில் சிறைபிடிக்கப்பட்ட அரசு பேருந்து ! நீதிமன்ற உத்தரவை மதிக்காத போக்குவரத்து கழகம் !

திமன்றம் அளித்த கால அவகாசத்திற்குள் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் இழப்பீடுதாரருக்கு பணத்தை கொடுக்காததால், சாத்தூர் சார்பு நீதிமன்ற நீதிபதி முத்துமகாராஜன் அளித்த உத்தரவின் பேரில்,

உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பசுமை சான்றிதழ் பெற்ற திருச்சி காவேரி மருத்துவமனை !

மருத்துவ சேவையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், எங்கள் ஆற்றல் சேமிப்பு, நீர் மறுசுழற்சி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டில் மேற்கொண்ட முயற்சிகளுக்கான அங்கீகாரமாக இந்த LEED வெள்ளி சான்றிதழ்…