2026 தேர்தல் களம் | சீமான் கட்சி செல்வாக்கான தொகுதிகள் !

2010 மே 18ஆம் தேதி ஈழத்தமிழர்களின் படுகொலை காரணமாக நாம் தமிழா் கட்சி அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்படுகிறது

முதலமைச்சர் மாநில விருது – விளையாட்டு வீரர்கள், பயிற்றுநர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள்…

விளையாட்டில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர் / வீராங்கனைகள், பயிற்றுநர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் / உடற்கல்வி ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் மாநில விருது பரிசு பெற விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின் சிறப்பு செய்தி தொடர்பாளர்கள் நியமனம் ! விளம்பரமா ? அவசியமா ?

தமிழக அரசின் சார்பில், பல்வேறு விவகாரங்களில் அரசின் நிர்வாக செயல்பாடுகள் தொடர்பான சரியான விளக்கத்தை வழங்கும் வகையில், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நால்வரை சிறப்பு செய்தி தொடர்பாக

அங்குசம் பார்வையில் ‘டிரெண்டிங்’ 

தற்போதைய உலக மக்கள் தொகை சுமார் 800 கோடி. இந்தியாவின் மக்கள் தொகை 150 கோடியை நெருங்கிவிட்டது. 800 கோடியில் கிட்டத்தட்ட 700 கோடி பேரும், இந்தியாவை மட்டும்

காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு சம்பந்தமாக 5 பேர் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்…. |

காவலாளி அஜித்குமார் கடந்த 28 ஆம் தேதி திருப்புவனம் காவல்நிலைய திருட்டு வழக்கு விசாரனைக்கு தனிப்படை காவலர்கள் அழைத்து சென்றபோது கடுமையாக தாக்கியதில் உயிரிழந்தார்

வழக்கறிஞர்கள் சங்கம்  மற்றும் துளசி பார்மசி இணைந்து நடத்திய இரத்தான முகாம்

உலக ரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம்  மற்றும் துளசி பார்மசி, அரசு மருத்துவமனையுடன் இணைந்து  ரத்ததான முகாம்

எம்.பி. கல்யாணசுந்தரம் மா.செ. பதவிபறிப்பு ! பின்னணி என்ன ?

கழகத்தின் மூத்த அரசியல்வாதிகளுள் ஒருவரான மாநிலங்களவை எம்.பி. கல்யாணசுந்தரத்திடமிருந்து, தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக செயலர் பதவி பறிக்கப்பட்ட விவகாரம் டெல்டா மாவட்டங்களை

அங்குசம் பார்வையில் ‘கெவி’    

மதுரையில் சுல்தான் மன்னன் ஆட்சியில் நடக்கும் கொடுமையைச் சகிக்க முடியாமல், கொடைக்கானல் மலையடிவாரத்தின் பள்ளமான பகுதிகளில் குடிசை போட்டு வாழ்கிறது ஒரு சமூகம்.

அங்குசம் பார்வையில் ‘சட்டமும் நீதியும்’  

மொத்தம் 7 எபிசோட்கள், ஒரு எபிசோட் 20 நிமிடம். விளிம்பு நிலை மனிதர்கள் பக்கம் நின்று இந்த வெப் சீரிசைப் படைத்ததற்காக கதாசிரியர் சூர்ய பிரதாப்பையும் டைரக்டர் பாலாஜி

‘அங்குசம் பார்வையில் ‘ஜென்ம நட்சத்திரம்’  

இந்த பூமியில் சாத்தானின் குழந்தை பிறந்தால் என்ன நடக்கும்? என்ற பத்தாம் பசலித்தனமான கதைகள்,  உலக சினிமாவில் இதுவரை பத்தாயிரத்திற்கும் மேல் வந்துவிட்டன.