கல்லூரியில ரெண்டு வாரமா குடிக்க தண்ணீர்கூட இல்லை … முதல்வரை முற்றுகையிட்ட மாணவர்கள் !

ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயிலும் கல்லூரியில் போதுமான கழிப்பறை வசதி கிடையாது. சரியான பாதுகாவலர்கள் கிடையாது. கல்லூரியின் ஒரு பகுதியில் பாதுகாப்பு சுவர் இல்லாமல் வெளியாட்கள்  உள்ளே வருவது போவதுமாக

ஆசைக்கு ஆப்பு வைத்த ஆப்ரோ நிதி நிறுவன மோசடி !

ஏசுதாஸ் என்பவரை நிறுவன தலைவராக கொண்ட இந்த அறக்கட்டளையில் 600 ரூபாய் செலுத்தி உறுப்பினராக சேர்ந்து கொண்டால், குறைந்த வட்டியில் வங்கிக்கடன், நகைக்கடன், கல்விக்கடன் பெற்றுத்தருவதாக விளம்பரம் செய்தார்கள்.

யார் அந்த மலைத்திருடர்கள் ?

மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரி மோசடி தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. திமுக அதிமுக ஆகிய இரு ஆட்சிகளின் ஆசியோடும் கிரானைட் தொழிலில்

தேசியக் கல்லூரியில் கணினி வழி மருந்து வடிவமைப்பு பயிற்சிப் பட்டறை

மாணவர்களுக்கு நவீன உயிர் தகவலியல் கருவிகள், தாவர வேதிப்பொருட்களைக் கொண்டு மருந்து கண்டுபிடித்தல் மற்றும் மூலக்கூறு பிணைப்பு  குறித்து செய்முறை விளக்கத்துடன் கூடிய பயிற்சி அளித்தார்.

தேவேந்திரகுல வேளாளர்கள் திமுகவிடம் எதிர்பார்ப்பது என்ன ?

குறைந்தது 6 பேருக்காவது மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன் வைத்திருக்கிறது தேவேந்திரகுல வேளாளர்கள் சமூகம்

சிதைக்கப்பட்ட தடுப்பரண்கள் … சட்டவிரோத தனியார் பாலம் … வெள்ள அபாயத்தில் குருமலைப்பட்டி !

மேற்கால கருப்பூர் பெரிய குளத்தோட வாரினு ஊரை சுத்தி நாலு பக்கம் வாரியும் வாய்க்காலும்தான். பெருமழை வந்துச்சின்னா மொத்த தண்ணியும் ஊருக்குள்ளதான் நிற்கும்.

இப்போதாவது எங்களின் கருத்தை கேளுங்களேன் … ஆதங்கத்தில் திமுக தொண்டர்கள் !

கழக பணிகள் செழுமையாக நடை பெற புதிய பொறுப்பாளர்களை முதலில் அறிவிப்பதே சால சிறந்த என்றே தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

40 நாட்களில்  ‘தகப்பன்’ ஷூட்டிங் நிறைவு!

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை பின்னணியாகக் கொண்டு, அப்பா – மகன் உறவு, குடும்ப பாசத்தை  மையமாக வைத்து உருவாகிறது ‘தகப்பன்’.

ஓய்வூதியர் நல சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம்

2003 முதல் 2025 வரை அரசு பணியாற்றியவர்களுக்கு தமிழக அரசு ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். தமிழக அரசு கல்லூரி ஆசிரியர் பங்களிப்பு திட்ட ஓய்வூதியர் நல சங்கம் வலியுறுத்தல்

தமிழ் சினிமாவின் ஒரு அழகான அத்தியாயம் !

மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சேது என்ற கதாபாத்திரத்தில் நாகேஷ்  நடித்தார். சிரிக்க வைத்த அதே நாகேஷை, அதே படத்தில் வாழ்க்கையின் நிலையாமையை உணர்த்தும் ஒரு சிறந்த நடிகராகவும் காட்டினார் பாலசந்தர்.