Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
திருச்சியில் 35 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை கொலை !
ஏரியின் நடுவில் முள்களுக்கு இடையே சிக்கியிருந்த உடலை, இலால்குடி மற்றும் புள்ளம்பாடி தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர்.
பாவம் என்று பரிதாபம் காட்டினால், இப்படித்தான் செய்வீர்களா? – திருநங்கையின் ஆதங்கம் !
பொதுமக்களிடம் யாசகம் கேட்கும் திருநங்கைகள் அந்த யாசகத்திற்கான ஒரு வழிமுறையோடு அன்போடு பொறுமையோடு இருப்பது இல்லை. அவர்கள் கொடுக்கக் கூடிய சிறிய தொகையும் அவர்கள் வாங்கிக் கொள்ள மறுக்கிறார்கள்.
அங்குசம் பார்வையில் ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ ( வெப் சீரிஸ்)
சம்பத் ராமுடன் சேர்ந்து கிரிக்கெட் சூதாட்டத்தில் இறங்குகிறார்கள். அதுக்கப்புறம்.... அதுக்கப்புறம் என்னன்னு நாம வேற தனியா விளக்கணுமாக்கும். மொத்தம் ஆறு எபிசோட். ஆறுமே நம்மள ரணகளமாக்கி ரத்தம் வர வச்சிரும்.
தமிழ்நாடு தீயணைப்பு துறையின் பணியில் சேருவதற்கான கருத்தரங்கம்
தீ விபத்து மற்றும் உயிர் மீட்பு அவசர அழைப்பு வந்தால் அதை எந்த அளவிற்க்கு மீட்க துரிதமாக செயல்பட வேண்டும் என்பதை தீயணைப்பு படை வீரர்கள் செய்து காட்டினர்.
முதுகு சொறியவா, திராவிட இயக்கப் போர்வாள் ?
மகனுக்காக பாகப்பிரிவினை செய்துதர மதிமுக அரசியல் இயக்கமா? இல்லை, உங்கள் பாட்டன் வீட்டு சொத்தா? கடைசியாக ஒன்று, எதற்கு அந்த திராவிட இயக்கப் போர்வாள்? முதுகு சொறிவதற்கா? சொல்லுங்கள், கோபால்!
தோட்டக்கலை அலுவலர்கள் கருப்பு பேட்ச் அணிந்து போராட்டம் !
விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், தொழில்நுட்பப் பரவலையும் பாதிக்கும் யு. ஏ. டி.டி. 2.0 திட்டத்தை த.வெ.க தலைமையிலான அரசு கைவிட வேண்டுமென வலியுறுத்திவருகிறார்கள்.
சிஐடியு கால் டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கத்தின் சிறப்பு பேரவை கூட்டம்
கால் டாக்ஸிகளுக்கான மீட்டர் கட்டணத்தைத் தமிழக அரசே முறைப்படி நிர்ணயம் செய்ய வேண்டும். கால் டாக்ஸி கட்டண முறைகளில் 'பிரிபெய்ட்' (Prepaid) முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
தட்சிண ரயில்வே பென்சனர் சங்கத்தின் பொது மகா சபை கூட்டம்
'இ-பாஸ்' முறையை ரத்து செய்துவிட்டு, பேப்பர் பாஸ் முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும்.
பழனி திருக்கோயிலில் மயங்கி விழுந்தார்களா பக்தர்கள் ? பின்னணி என்ன ?
நேற்றைய தினம் 26.06.2026 அன்று 5 நபர்கள் மயங்கி விழுந்ததாகவும் பக்தர்களுக்கு திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் தண்ணீர், நிழற்பந்தல் மற்றும் எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லையென்றும் மயங்கி விழுந்த பக்தர்களுக்கு திருக்கோயில்
துறையூர் தனித்தொகுதி தனித்துவிடப்பட்ட தொகுதியா?
துறையூர் சட்டமன்றத் தொகுதிக்கு திமுக ஆட்சியில் செய்த பல்வேறு திட்டப் பணிகள் போல் வேறு எந்த கட்சியும் செய்ததில்லை. சட்டசபையில் பேசுகிறபோது உரிய ஆதாரத்துடன் பேச வேண்டும் .
