Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
வாழைத்தண்டு சட்னி! சமையல் குறிப்பு – 38
சாதாரணமா நாம்ப தேங்காய் சட்னி, கல்லை சட்னி, தக்காளி சட்னி, வெங்காய சட்னி, பூண்டு சட்னி இப்படி எல்லாம் பார்த்திருப்போம். இப்போ புதுசா வாழைத் தண்டுல சட்னி எப்படி செய்வது என்று பார்க்க போறோம்
தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்: ஹார்லிக்ஸ் மைசூர் பாக்!
தீபாவளி வந்தாச்சு அதனால ஸ்வீட்ஸ் சாப்பிடாம தீபாவளி கொண்டாடினா எப்படி வாங்க ஹார்லிக்ஸ் வச்சு அதுல மைசூர் பாக் எப்படி பண்றதுன்னு பார்க்கலாம்.
தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்: லட்டு!
தீபாவளி பக்கத்துல வந்துடுச்சு நம்ம கெஸ்ட் எல்லாம் இன்வைட் பண்ணுவோம். அவங்களுக்கு வாய்க்கு ருசியா தீபாவளி திருநாள இனிப்பா செலிபெரெட் பண்ண வீட்ல ஒரு ஸ்வீட் செய்யணும் இல்ல.
சாத்தூர் வைப்பாற்றில் வெள்ளப்பெருக்கு – எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்!
மேல்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், வைப்பாற்றில் தற்போது சுமார் 500 கனஅடி நீர் பாய்ந்து வருகிறது. இதனால் ஆற்றங்கரையோர பகுதிகளில் நீர் மட்டம் தொடர்ந்து உயரும் நிலையில் உள்ளது.
காந்தாரா சேப்டர் 1 – தமிழ்நாட்டில் வசூல் சாதனை !
தெய்வீகக் கதைக்களம், வியக்க வைக்கும் காட்சிகள், ஆழமான கதை சொல்லல் — இவை அனைத்தும் சேர்ந்து இந்தப் படத்தை ஒரு திரைப்படத்தை விட, ஒரு பேரனுபவமாக மாற்றியுள்ளன.
“அந்த ஹீரோ மட்டும் என் கைல கிடைச்சான்?”
"இந்தத் த்ரில்லர் படத்துக் கதையின் பெரும்பகுதி இரவில் நடக்கிறது. பார்வையாளர்கள் தங்களை தொடர்புப் படுத்திக் கொள்ள முடியும் வகையில் இந்தப் படம் இருக்கும் .
அங்குசம் பார்வையில் ‘கம்பி கட்ன கதை’
இந்தியாவிலிருந்து விலைமதிப்புமிக்க கோஹினூர் வைரத்தை வெள்ளைக்காரன் ஒருவன் இங்கிலாந்துக்கு கொண்டு போனான். நல்ல மார்க்கெட்டில் அதை விற்க முடியாததால், கள்ளமார்க்கெட்டில் விற்க முயற்சிக்கிறான்.
அங்குசம் பார்வையில் ‘டியூட்’
2கே கிட்ஸை குறிவைத்து களம் இறங்கி, கதிகலக்கியிருக்கிறது டைரக்டர் பிரகதீஸ்வரன் + ஹீரோ பிரதீப் ரங்கநாதன் கூட்டணி. இந்தக் கூட்டணி சொன்ன ஒரே ஒரு சங்கதியால் நாமும் சற்றே கதிகலங்கித் தான் போனோம்.
அங்குசம் பார்வையில் ‘டீசல்’
தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத பெட்ரோல், டீசல் மாஃபியாக்களைப் பற்றிய கதை. பூர்வீக குடிகளான வடசென்னை மக்களின் போராட்டக் கதை.
அங்குசம் பார்வையில் ‘பைசன்’ காளமாடன்’
சாதிக்கத் துடிக்கும் ஒரு கபடி வீரனின் போராட்டம் தான் இந்த ‘பைசன்’ என்பதை முதலிலேயே சொல்லி, ஆகச்சிறந்த கதை சொல்லியாக ஜொலித்திருக்கும் மாரி செல்வராஜுக்கு மனப்பூர்வமான பாராட்டுக்களை சொல்லிவிடுவோம்.
