கூலி ட்ரைலரில் வரும் ‘அலேலா பொலேமா’வுக்கு அர்த்தம் இதுதான்’ – அனிருத்…

'அலேலா பொலேமா' என்கிற லைன் பலரையும் கவர்ந்திருந்தது. அதன் அர்த்தம் என்ன என்பதை இணையத்தில் பலரும் தேடி வருகின்றனர். இந்நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பில் 'அலேலா பொலேமா' என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன என்று…

சூர்யாவை சுத்தலில்விட்ட வெற்றிமாறன்!

சரி, இனிமேலாவது வாடிவாசலை வெற்றிகரமாக ஆரம்பிப்பார் வெற்றிமாறன் என நம்பிக்காத்திருந்தார் சூர்யா. ஆனால் வெற்றியோ கொஞ்சம்கூட வாடிவாசலைப் பற்றிக் கவலைப்படாததால், ‘ரெட்ரோ’ படத்தை முடித்து இரண்டு

அட்லீயின் அக்கப்போர்! கலக்கத்தில் கலாநிதி மாறன்!

ஷூட்டிங் ஆரம்பித்தவுடன் அட்லீயின் அக்கப்போரும் ஆரம்பமாகுமே.. இதை எப்படி சமாளித்து படத்தை முடித்து ரிலீஸ் பண்ணுவது என இப்போதே கலங்கிவிட்டாராம் கலாநிதி மாறன்.

எங்களுக்கு எதிரா சாட்சியா சொல்லப்போற … ஓட ஓட விரட்டி கொல்லப்பட்ட கொடூரம் !

நேற்று முன்தினம் கணேஷ்பாண்டியன் தேனியில் இருந்து இரவு 9 மணியளவில் சிவகாசி திரும்பி, வீட்டருகே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, கோகுல்குமார், கணேச பாண்டி, ராஜேஷ், பிரவீன் குமார் ஆகியோர் அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர்.

அஜித்தா…? அலறிய தயாரிப்பாளர்கள்! சிக்கிய ரோமியோ பிக்சர்ஸ் ராகுல்!

அஜித்தின் தற்போதைய சம்பளத்தை கேட்டதும் சத்யஜோதி தியாகராஜன், கலைப்புலி தாணு உட்பட சில முன்னணி தயாரிப்பாளர்கள் அலறியடித்து ஓடிவிட்டனராம். இப்போது அஜித்திடம் சிக்கியிருக்கிறார் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல்

கட்டிய வீட்டிற்கு வரி ! லஞ்சம் கேட்ட வருவாய் உதவியாளர் ! 3 ஆண்டுகள் சிறை !

புகார்தாரர் முத்துராமலிங்கம் என்பவரிடமிருந்து லஞ்சப்பணம் ரூ.6,500/-த்தை கேட்டு பெற்ற போது எதிரி சுபேர் அலி முகமது, திருச்சி லஞ்ச ஒழிப்பு போலிசாரால் கைது செய்யப்பட்டார்.

சாணக்கியாவின் தந்திரம் ! அம்பலப்படுத்தும் அங்குசம்…

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் களம் 2026 வடக்கு மண்டலம் 48 தொகுதிகளில் அங்குசம் நடத்திய களநிலவரம் பொறுத்து திமுக கூட்டணி-24 தொகுதிகள் அதிமுக கூட்டணி-20 தொகுதிகள் மற்றும் இழுப்பறி தொகுதிகளாக -4 தொகுதிகளாக அறிவித்துள்ள நிலையில்.....

ஒன்றிய அரசு தரமறுத்த ரூ.2,152 கோடி ! ஆஜராகாத அரசு வழக்கறிஞர்! உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!

“தமிழகத்தில் தேசிய கல்வி கொள்கை 2020 மற்றும் பிஎம் திட்டத்தை செயல்படுத்தாத காரணத்தால், சமக்ர சிக்‌ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் வழங்க வேண்டிய மத்திய அரசின் பங்களிப்பு தொகையான ரூ.2,152 கோடி

வாசிப்பை உயிர்ப்போடு வைத்த நூலகர்களை கௌரவித்த அமைச்சர் !நூலகர் தின விழா !   

2024- 25 ஆம் ஆண்டு அதிக புரவலர்களை இணைத்த நூலகர்களுக்கு   மற்றும் நன்கொடை வசூல் புதுப்பிக்கப்பட்ட சந்தா வசூல்  செய்த நூலகர்களுக்கும் பரிசுகள்