ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம்  ! சதுரங்க வேட்டையும் ஆடுபுலி ஆட்டமும் !

தமிழகத்தில் ஒரே நேரத்தில்அதிரடியாக 33 போலீஸ் உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டிருக்கும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தலைவர் எது தொட்டாலும் வெற்றியாக தான் இருக்கும் – தவெக ஆனந்த்

செய்தியாளர்களை சந்தித்த ஆனந்த் கூறுகையில்  தமிழக வெற்றி கழகம் சார்பில் ஆகஸ்ட் 25ஆம் தேதி திங்கட்கிழமை இரண்டாவது மாநாடு நடத்துவதாக

‘உசுரே’ விழாவில் உசுரை வாங்கிய உதயகுமார்! கலகலப்பாக்கிய ‘மிர்ச்சி’ சிவா! பி.ஆர்.ஓ.வுக்கு ஷாக்…

படத்தின் பாடல்கள் & டிரெய்லர் வெளியீட்டு விழா, 14—ஆம் தேதி காலை சென்னை பிரசாத் லேப்பில் நடந்தது. விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக டைரக்டர்கள் ஆர்.வி.உதயகுமார், சுப்பிரமணிய சிவா, பேரரசு, நடிகர் ‘மிர்ச்சி’ சிவா

சினிமாகாரனுக்கே படம் காட்டிய பலே சோனி நிறுவனம் ! இது புதுசு கண்ணா புதுசு !

”தீபாவளி விழாக்கால சிறப்பு சலுகையில் டி.வி.யை வாங்கினால், மூன்று ஆண்டுகளுக்கான சர்வீஸ் வாரண்டி இலவசம். ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் ஸ்டேபிளேசர் இலவசம்” என்பதாக, சென்னை அண்ணாசாலையில்

“விஜய்யை பிரதமராக்கியிருப்பேன்” -’யாதும் அறியான்’ விழாவில் உளறிக் கொட்டிய பேரரசு! ஷாக்கான ’தினமலர்’

 ‘பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் எம்.கோபி டைரக்‌ஷனில் உருவாகியுள்ள படம் ‘யாதும் அறியான்’.  இதில் ஹீரோவாக நெல்லை தினமலர் நிர்வாகத்தைச் சேர்ந்த தினேஷ் ஹீரோவாக நடிக்கிறார்.

”சின்னப் படங்கள் சிக்கி சின்னாபின்னமாகுது” – ‘வள்ளிமலை வேலன்’ விழாவில் கொந்தளித்த உதயகுமார்!

‘எம்.என்.ஆர். பிக்சர்ஸ்’ பேனரில் எம்.நாகரத்தினம் தயாரித்து ஹீரோவாக நடிக்கும் படம் ‘வள்ளிமலை வேலன்’. எஸ்.மோகன் டைரக்‌ஷனில் உருவாகியுள்ள இப்படத்தின்  ஹீரோயினாக இலக்கியா

எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து களம் காணப்போகும் அந்த வேட்பாளர் யார் ?

சேலம் எடப்பாடி தொகுதியின் தற்போதையை நிலை, எடப்பாடி பழனிச்சாமியை அவரது சொந்த மண்ணில் எதிர்த்து களம் காண இருக்கும் அந்த பார்த்திபனின் பின்புலம்

10அம்ச கோரிக்கையை நிறைவேற்ற நில அளவை அலுவலர்கள் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம் !

மதுரையில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மதுரை மாவட்ட மையம் 48 மணி நேரம் வேலை நிறுத்த போராட்டம் மாவட்ட தலைநகரங்களி

AI தொழில்நுட்பம் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமினை தொடங்கி வைத்த கனிமொழி எம்பி!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கி விட்டோம். எதிர்காலத்தில் எல்லாவற்றிலும் AI தொழில்நுட்பம் இருக்கும்

காமராஜர் வேடமணிந்து ஊர்வலம் சென்ற பள்ளி மாணவர்கள் !

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள நாடார் நடுநிலை பள்ளி மாணவர்கள் காமராஜர் வேடமணிந்து ஊர்வலமாக சென்றனர்.