காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு சம்பந்தமாக 5 பேர் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்…. |

காவலாளி அஜித்குமார் கடந்த 28 ஆம் தேதி திருப்புவனம் காவல்நிலைய திருட்டு வழக்கு விசாரனைக்கு தனிப்படை காவலர்கள் அழைத்து சென்றபோது கடுமையாக தாக்கியதில் உயிரிழந்தார்

வழக்கறிஞர்கள் சங்கம்  மற்றும் துளசி பார்மசி இணைந்து நடத்திய இரத்தான முகாம்

உலக ரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம்  மற்றும் துளசி பார்மசி, அரசு மருத்துவமனையுடன் இணைந்து  ரத்ததான முகாம்

எம்.பி. கல்யாணசுந்தரம் மா.செ. பதவிபறிப்பு ! பின்னணி என்ன ?

கழகத்தின் மூத்த அரசியல்வாதிகளுள் ஒருவரான மாநிலங்களவை எம்.பி. கல்யாணசுந்தரத்திடமிருந்து, தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக செயலர் பதவி பறிக்கப்பட்ட விவகாரம் டெல்டா மாவட்டங்களை

அங்குசம் பார்வையில் ‘கெவி’    

மதுரையில் சுல்தான் மன்னன் ஆட்சியில் நடக்கும் கொடுமையைச் சகிக்க முடியாமல், கொடைக்கானல் மலையடிவாரத்தின் பள்ளமான பகுதிகளில் குடிசை போட்டு வாழ்கிறது ஒரு சமூகம்.

அங்குசம் பார்வையில் ‘சட்டமும் நீதியும்’  

மொத்தம் 7 எபிசோட்கள், ஒரு எபிசோட் 20 நிமிடம். விளிம்பு நிலை மனிதர்கள் பக்கம் நின்று இந்த வெப் சீரிசைப் படைத்ததற்காக கதாசிரியர் சூர்ய பிரதாப்பையும் டைரக்டர் பாலாஜி

‘அங்குசம் பார்வையில் ‘ஜென்ம நட்சத்திரம்’  

இந்த பூமியில் சாத்தானின் குழந்தை பிறந்தால் என்ன நடக்கும்? என்ற பத்தாம் பசலித்தனமான கதைகள்,  உலக சினிமாவில் இதுவரை பத்தாயிரத்திற்கும் மேல் வந்துவிட்டன.

காமராஜரை திருச்சி சிவா இழிவு படுத்தினாரா ?

காமராஜரை திருச்சி சிவா இழிவு படுத்தினாரா ? திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா காமராஜரை இழிவுபடுத்திப் பேசியதாகக் குற்றஞ் சாட்டி தமிழக காங்கிரஸ் தலைவர்கள் செல்வப் பெருந்தகை, ஜோதிமணி, கார்த்திக் சிதம்பரம் போன்றவர்கள்…

சிறை காவலர்களுக்கு இருண்ட காலம் ! காரணம் அந்த அதிகாரிதான் ! கதறும் பெண் சிறைக்காவலர் !

சிறைத்துறைக்கு இது போதாத காலம் போல. அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சென்னை புழல் சிறையில் தலைமைக்காவலராக பணியாற்றிவந்த சரஸ்வதி

கலைமகள் சபா – பணத்தை திரும்பப்பெற விண்ணப்பிப்பது எப்படி ?

கலைமகள் சபா மோசடி வழக்கு விவகாரத்தில், பாதிக்கப்பட்ட உறுப்பினர்கள் தங்களது முதலீட்டு தொகையை திரும்பப் பெறுவதற்கான வழிமுறையின் தொடக்கமாக,