Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
எடப்பாடி பழனிசாமி நம்பி அல்ல!
''முத்தலாக் தடை மசோதாவை அ.தி.மு.க. எதிர்க்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சேர்ந்து இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள்.
”என்னை ஏமாற்றியவர்கள்” – வில்லனான தயாரிப்பாளரின் ‘முதல்பக்கம்’
‘சின்னதம்பி புரொடக்சன்ஸ்’ பேனரில் மகேஸ்வரன் தேவதாஸ் தயாரிப்பில் உருவாகி, வரும் ஆகஸ்ட்.01—ஆம் தேதி ரிலீசாகவுள்ள படம் ‘சென்னை ஃபைல்ஸ் –முதல் பக்கம்’.
திருச்சியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.
”விமர்சனம் பண்ணுங்க, விஷமம் கக்காதீங்க” -’பிளாக்மெயில்’ விழாவில் தனஞ்செயன்!
ஜே.எஸ்.டி.பிலிம் ஃபேக்டரி பேனரில் அமல்ராஜ் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘பிளாக்மெயில்’ படம் ஆகஸ்ட்.01-ஆம் தேதி திரைக்கு வருகிறது.
ஒரு பி.ஆர்.ஓ.வால் உருவான ‘அக்யூஸ்ட்’ – கதை நிஜமான கதை!
‘ஜேசன் ஸ்டுடியோஸ்’, சச்சின் சினிமாஸ், ஸ்ரீதாயகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் ஆகிய நான்கு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘அக்யூஸ்ட்’.
இருளைக் கிழித்துவரும் நேர்மை ஒளிக்கதிர் சகாயம் ஐ.ஏ.எஸ் ( 6 )
“நான் என்ன ஆடா? மாடா? விலை பேசப்படுவதற்கு! என்னுடைய அறிவு, என் தாய்நாட்டிலிருந்து,சேவை செய்வது மட்டும்தான். எனக்கு உங்கள் சாம்ராஜ்ஜியத்தையேஎழுதிக்
காயம்பட்டால் செப்டிக் (DT ) ஊசி ஏன் போடணும் தெரியுமா ? – Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
லேசான ரத்தக் காயம் ஏற்பட்டாலும் டிடி ஊசி போட வேண்டும் சரி.. எதற்காக அந்த செப்டிக் / டிடி ஊசி போடப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா?
ஜல் ஜீவன் திட்ட தற்காலிக பணியாளா்களுக்கு சம்பளம் வழங்காமல் மோசடி !
தமிழக முழுவதும், ஜல் ஜீவன் திட்டத்தில், வேதியலாளர்கள், ஆய்வக நுட்புனர்கள், ஆய்வக உதவியாளர்கள், சம்பளம் வழங்காமல் மோசடி!
தேர்தல் களம் 2026 ! அதிமுக கைப்பற்றும் காங்கிரஸ் தொகுதிகள்!
தமிழ்நாடு சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டி போட்டது. அதில் காங்கிரஸ் வெற்றி பெற்று எத்தனை தொகுதிகளை கைப்பற்றியது என்பதை பற்றிய...
ரூ.5 லட்சம் மதிபுள்ள 20 செல்போன்கள் மக்கள் மன்றத்தில் உரிமையாளா்களிடம் ஒப்படைப்பு !
(19-7-25) புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தில் நடந்த மக்கள் மன்றத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் திருமதி. நித்யா ராதாகிருஷ்ணன் IPS தலைமை வகித்தார்
