பெண் காவலர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி !

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சியின் இரண்டாம் கட்டம்(தொகுதி 1) 14.07.2025 முதல் 16.07.2025 வரை 03 நாட்கள் தமிழ்நாடு காவல் பயிற்சி

போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்த குற்றவாளிகள் கைது!

திருவெறும்பூர் அருகே சமூக சீர்கேட்டை ஏற்படுத்தும் அரசால் தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்த 3 நபர்கள் கைது செய்தது

தமிழ்நாடு அரசின் “சென்னை இதழியல் நிறுவனம்” தொடக்கம் !

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி தமிழ்நாடு அரசு சார்பில், "சென்னை இதழியல் நிறுவனம்" இந்த கல்வியாண்டு முதல் தொடங்கப்படுகிறது!

சவுக்கு சங்கர் உட்பட 30 பேர் மீது பாய்ந்த வழக்கு !

”சவுக்கு சங்கர் விரைவில் கைது ?”…  செய்தி பத்திரிகை ஒன்றின் தலைப்பு செய்தியாக இடம்பெற்றிருக்குமோ என்றுதானே நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை.

இடியெனத் தாக்கிய அண்ணனின் மரணம் ! துயரம் என்னை வதைக்கிறது ! – மு.க.ஸ்டாலின் !

நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா’ என்ற பாடலும், 'சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க'  என்ற பாடலும் பலராலும் இன்றும் மறக்க முடியாத பாடல் ஆகும்.

அடிப்படை வசதியில் அலட்சியம் ! பொதுமக்கள் கோரிக்கை !

மதுரை செல்லூர் பந்தல்குடி பகுதியில் முதலமைச்சர் நேரில் சென்று பார்த்த பின்னும் கூட இன்று வரை ஆபத்தான முறையில் உள்ள பந்தல்குடி கால்வாய்...

2026 தேர்தல் களம் | சீமான் கட்சி செல்வாக்கான தொகுதிகள் !

2010 மே 18ஆம் தேதி ஈழத்தமிழர்களின் படுகொலை காரணமாக நாம் தமிழா் கட்சி அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்படுகிறது

முதலமைச்சர் மாநில விருது – விளையாட்டு வீரர்கள், பயிற்றுநர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள்…

விளையாட்டில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர் / வீராங்கனைகள், பயிற்றுநர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் / உடற்கல்வி ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் மாநில விருது பரிசு பெற விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின் சிறப்பு செய்தி தொடர்பாளர்கள் நியமனம் ! விளம்பரமா ? அவசியமா ?

தமிழக அரசின் சார்பில், பல்வேறு விவகாரங்களில் அரசின் நிர்வாக செயல்பாடுகள் தொடர்பான சரியான விளக்கத்தை வழங்கும் வகையில், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நால்வரை சிறப்பு செய்தி தொடர்பாக

அங்குசம் பார்வையில் ‘டிரெண்டிங்’ 

தற்போதைய உலக மக்கள் தொகை சுமார் 800 கோடி. இந்தியாவின் மக்கள் தொகை 150 கோடியை நெருங்கிவிட்டது. 800 கோடியில் கிட்டத்தட்ட 700 கோடி பேரும், இந்தியாவை மட்டும்