Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
இரண்டு சர்வேயர் அடுத்தடுத்து ஒரே நாளில் லஞ்சம் வாங்கும் போது கைது !
திருச்சி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, 11.07.2025 ஆம் தேதி காவல் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன்,
வந்தே பாரத் ஒரு வசதியான ரயில் என்பதில் சந்தேகம் இல்லை ஆனால்…..
எல்லோருடைய இருக்கைகளுக்கு முன்பாக தமிழ் நாளிதழ்களும் ஆங்கில நாளிதழ்களும் இஸ்திரி போட்ட தினுசில் அழகாக மடித்து வைக்கப்பட்டிருந்தன.
இருவாட்சி காவியம் : பறவைகள் பலவிதம் – தொடா் 14
இருவாட்சி என்பது இருவாச்சி இனப்பறவைகளின் குடும்பப்பெயர் ஆகும். இக்குடும்பத்தை "ஹார்ன்பில்" Horn bill என அழைக்கிறார்கள். இவை அளவில் சற்று பெரிதானவை
எப்படி சார் AI வீடியோக்கள் உருவாக்குவது? என்ன AI Tool உபயோகிக்கிறீர்கள்? கொஞ்சம் டிப்ஸ் தரலாமா?
முதலாவது, 1956லேயே AI தொழில்நுட்பம் குறித்த பிரயோகங்களும். தொடர்ந்து ஆய்வுகளும், முயற்சிகளும் ஆரம்பித்துவிட்டாலும், அது வளர்ந்து வளர்ந்து இன்று அசுரத்தனமாய்
என்ன சொல்கிறீர்கள் நண்பர்களே !
நடிகர் கிங்காங், தனது மகளின் திருமணத்துக்கு திரைத்துறையினர் உள்ளிட்ட பல பிரபலங்களையும் நேரில் சென்று அழைத்தார். ஆனால் திரைப்பெரும்புள்ளிகள் எவரும் வந்ததாகக் காணோம்.
சேலம் பெரியார் பல்கலையில் ஜாதீயப் பாகுபாடு ! நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் கொளத்தூர் மணி !
சேலம் பெரியார் பல்கலையில் ஜாதீயப் பாகுபாடு, வன்கொடுமை நிலை தமிழக அரசு தலையிட்டு தமிழ்த் துறைப் பேராசிரியர் பெரியசாமி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
வைகோவை முட்டுச் சந்தில் சிக்க வைத்த கே எஸ் ராதாகிருஷ்ணன் … !
விடுதலைப் புலிகள் மீதான என் ஆர்வத்திற்கு வைகோவும் ஒரு காரணமாக இருந்தார். திமுக மேடைகளில் உணர்ச்சி எரிமலையாக வெடித்து சிதறிய வைகோவின் வீர உரைகளை கேட்டு அ
அங்குசம் பார்வையில் ‘ஓஹோ எந்தன் பேபி’
சினிமா தோன்றிய காலத்தில் தோன்றிய காதல் கதை தான். அதை இப்ப உள்ள டீன் ஏஜ்களுக்கு ஏத்த மாதிரி ‘மைக்ரோ ஓவன்’-ல் வைத்து தயாரித்துக் கொடுத்திருக்கிறார்
அங்குசம் பார்வையில் ‘ தேசிங்கு ராஜா -2’
"கர்ப்பிணிகள், குழந்தைகள் இந்தப் படத்தை பார்க்க வேண்டாம்" என சில திகில் படங்களுக்கு விளம்பரம் பண்ணுவார்கள். அதேபோல் " உயிர் மேல் ஆசை உள்ளவர்கள்,...
ஜி-5 யின் ‘சட்டமும் நீதியும்’ டிரைலர் ரிலீஸானது!
’18 கிரியேட்டர்ஸ்’ பேனரில் சசிகலா பிரபாகரன் தயாரித்து ஜி-5 ஓடிடியில் வரும் 18-ஆம் தேதி ஸ்ட்ரீமிங்காகவுள்ளது ‘சட்டமும் நீதியும்’-குரலற்றவர்களின் குரல்’ என்ற வெப்சீரிஸ்.
