திருச்சியில் பழிக்கு பழி ரவுடி வெட்டிக்கொலை !
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்தவர் தலைவெட்டி சந்துரு (எ) சந்திரமோகன். இவர் கடந்த 2020-ம் ஆண்டு ஸ்ரீரங்கம் ரயில்வே பாலம் பகுதியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து…
நியோமேக்ஸ் மோசடி வழக்கில் அடுத்து என்ன ? தேனியில் செப்-29 ஆலோசனைக்கூட்டம் ! நியோமேக்ஸ் குழும நிறுவனங்களுக்கு எதிரான ஒருங்கிணைந்த சட்டப்போராட்டக்குழுவின் சார்பில், எதிர்வரும் செப்டம்பர்-29 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேனியில் ஆலோசனைக்கூட்டம்…
பள்ளி தேர்வில் பிட் அடித்து - கொசு மருந்து குடித்த மாணவிகள் - நடந்தது என்ன ? - கோவில்பட்டி அருகே தேர்வில் பார்த்து எழுதியதை ஆசிரியர் கண்டித்ததால் மனமுடைந்து கொசு மருந்து லிக்யூட் குடித்த நான்கு மாணவிகள் - கோவில்பட்டி அரசு தலைமை…
திருப்பதிக்குச் சென்று வந்தால் அக்கம் பக்கத்தினர் கேட்கும் முதல் கேள்வி, திருப்பதி லட்டு வாங்கி வந்தீர்களா என்பதுதான். உலகப்புகழ் கொண்ட திருப்பதி லட்டு பிரசாதம் பல நூற்றாண்டுகளைக் கடந்துவந்த வரலாறு சுவாரசியமானது.
அந்தக் காலத்தில்…