நியோமேக்ஸ் : புகார்தாரர்களின் பட்டியலை வெளியிட்ட EOW போலீசார் !

நியோமேக்ஸ் : புகார்தாரர்களின் பட்டியலை வெளியிட்ட EOW போலீசார் !  மதுரையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவந்த நியோமேக்ஸ் மோசடி தொடர்பான வழக்கில், நீதிமன்ற உத்தரவின்படி புகார்தாரர்களின் பட்டியலை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் தங்களது…

தூத்துக்குடி – அச்சுறுத்தும் காட்டுப்பன்றிகள் – கண்ணீர் விடும் விவசாயிகள் !

மானாவரி நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளப்பயிர்களை சேதப்படுத்துவது மட்டுமின்றி ஆங்கங்கே விவசாயிகளையும்...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதி இன்றி அல்லல்படும் இனாம்மணியாச்சி பொதுமக்கள்  !

குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு இருந்தாலும் குழாய்கள் வெறும் காட்சி பொருளாக இருப்பதாகவும், காசு கொடுத்துதான் குடிநீர்..

திருச்செந்தூர் – யானை பாகன் உதயகுமார் மனைவிக்கு பணி நியமன ஆணையை வழங்கிய எம்.பி கனிமொழி

திருச்செந்தூர் கோயில் யானை தாக்கி இறந்த யானைப் பாகன் உதயகுமார் மனைவிக்கு பணி நியமன ஆணையை வழங்கிய கனிமொழி...

கீழக்கரை – போதுமான மருத்துவர்கள் நியமிக்க வேண்டி – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்…

நோயாளிகள் தான் கவலைக்கிடமான சூழ்நிலைகளில் மருத்துவமனை செல்வார்கள் ஆனால் தற்சமயம் அரசு மருத்துவமனையே கவலை...

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் உலக மண் தினம் மற்றும் விதைப்பந்துகள் நடும் விழா

கல்யாண மண்டபத்தில் புதுமணத் தம்பதிகளுடன் சேர்ந்து மாணவா்கள் மண் வளத்தினைக் காப்போம் என உறுதிமொழி எடுத்தனர்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் …

இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் உருவாகி வரும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' எனும் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, மிதுன் ஜெய் சங்கர்...

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் உலக மண் வள பாதுகாப்பு தின விழா நிகழ்ச்சி

செயின்ட் ஜோசப் கல்லூரியின் மைய மூலிகை தோட்டம் நாகமங்கலத்தில் உலக மண் வள பாதுகாப்பு தின விழா நிகழ்ச்சி சிறப்பாக...

அரசு ஊழியரை தீவைத்து கொளுத்த முயற்சித்த கொடூரம்- பிரத்யேக வீடியோ

அரசு ஊழியரை தீவைத்து கொளுத்த முயற்சித்த கொடூரம்- பகீர் வீடியோ கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் கருங்கல் சார் பதிவாளர் அலுவகத்திற்குள் நுழைந்து, பொறுப்பு சார்- பதிவாளர் மீது மண்ணெணெய் ஊற்றி கொல்ல முயற்சித்த பகீர் வீடியோ வெளியாகி பரபரப்பை…

விருதுநகரில்  இந்திய அரசியலமைப்பு சட்ட மேதை அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் சமத்துவம், சட்டமும்..