விருதுநகரில்  இந்திய அரசியலமைப்பு சட்ட மேதை அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் சமத்துவம், சட்டமும்..

இணையவழி சைபர் குற்றங்கள் நடைபெறுவதில் இந்தியா மூன்றாவது இடம்

டிஜிட்டல் மாற்றத்துக்கான பயணத்தை நோக்கிய நம் பயணத்தில், நம் நாடு சராசரியாக ரூ.19.48 கோடி இழப்பை தகவல் திருட்டின்..

புதுக்கோட்டை- ”சோலார் விளக்கு திட்டம்” போலி ஆவணங்கள் தயாரித்த வட்டார வளா்ச்சி அலுவலர்கள் மீது…

சோலார் விளக்கு அமைத்ததில் அரசுக்கு ரூ.3.72 கோடி இழப்பீடு 8 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட 11 பேர் மீது வழக்கு பதிவு

“கூகுள், மெட்டா கண்ணாடி இழை திட்டங்களில் பெரும் முதலீடு – ஜியோ, ஏர்டெல் இடையே கடுமையான…

இந்தியாவில் கடலுக்குள் அமைக்கப்படும் கண்ணாடியிழை கேபிள் கட்டமைப்பில் சர்வதேச நிறுவனங்களான கூகுள் மற்றும் மெட்டா..

விருதுநகரில் ரேஷன் அரிசியை கள்ளச் சந்தையில் விற்பனை செய்த பெண் ஊழியரை பணியிடை நீக்கம் செய்த மாவட்ட…

விருதுநகரில்  நியாய விலை கடையில் ரேஷன்  அரிசியை சட்டவிரோதமாக கள்ளச் சந்தையில் விற்பனை செய்து  எடை போடும் ஊழியருக்கு ஊதியம் அளிப்பதாகவும், இங்கு மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் உள்ள நியாய விலை கடைகளில் இவ்வாறு தான் செய்கிறார்கள் என நியாய விலை…

கடன் வட்டியை அதிகாித்த கூட்டுறவு வங்கி – போராட்டத்தில் ஈடுபட்ட பெல் ஊழியர்கள்

கூட்டுறவுவங்கியில் இருந்து வாடிக்கையாளர்ளுக்கு அனுப்பப்பட்ட குறுஞ் செய்தியில், கடன்களுக்கான வட்டி விகிதம் உடனடியாக உயர்த்த...

மலை போல் குவிந்து கிடக்கும் காலி மதுபாட்டில்கள் – தொற்று நோய் பரவும் அபாயம் !

உத்தமபாளையம் மதுபான கடை சுற்றிலும் பிளாஸ்டிக் கழிவுகள், மது பாட்டில்கள் மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளதால்,

சட்டசபை, மாநகராட்சி தேர்தலெல்லாம் மிஞ்சும் ரயில்வே தொழிற்சங்க தேர்தல் பரிசுகள் !

சட்டசபை, மாநகராட்சி தேர்தலெல்லாம் மிஞ்சும் அளவுக்கு ரயில்வே தொழிற்சங்க தேர்தலில் ஆதரவை பெற வாக்களிக்கும் தொழிலாளர்களுக்கு பணம்,