கரு கருனு … எத்தனை நாளா தேங்கிக்கிடக்குனே தெரியல … நாறி கிடக்கும் திருச்சி ரயில்வே ஜங்ஷன்

இப்படி, ஜன நெருக்கடியான திருச்சி மாவட்டத்தின் இதயப்பகுதியான இந்த இடத்திலேயே இந்த அளவுக்கு சீர்கேடா?னு யோசிக்கத்தான்  தோணுது. நான் பார்த்தது என்னவோ, நேத்துதான்...

”நீங்க அனைவரும் நக்சலைட் தான்..!” – எம்.பி கனிமொழி.,

தன்னுடைய மண்ணை காப்பாற்ற போராடிய நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆண்டுக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அந்த இளைஞர்களுக்காக, இளம் பெண்களுக்காக...

பார்வையாளர்களா? பங்கேற்பாளர்களா? வினா எழுப்பும் – ஸ்டேன் சுவாமி ( 4 )

உரிமை உணர்வோடு தலைவர்களாக எழுந்துவரும் பல பழங்குடியின இளைஞர்களுக்கு நக்சல்பாரிகளோடு தொடர்பு இருப்பதாக வழக்குகள் போடப்பட்டு, அவர்களை விசாரணைக் கைதிகளாகப்

பெண்களுக்கு மிரட்டல் விடுத்த வாட்ஸ் அப் ஆசாமி கைது !

சமூக வலைதளங்கள் மூலமாக புகைப்படங்களை வைத்து வீடியோக்களை வைத்து பெண்களுக்கு மிரட்டல் வந்தால் உடனடியாக இணைய வழி இலவச

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு நிதி உதவி !

கும்பகோணம் தலைமையகத்தில் பணியின்போது இறந்த  பணியாளர் குடும்பம் மற்றும்  43  ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ரூ. 26 லட்சத்து ஐம்பதாயிரம்  மதிப்பில் நிதி உதவி

திருச்சி – Tribal Counsellor தற்காலிக பணியிடம் அறிவிப்பு!

திருச்சிராப்பள்ளி மாவட்ட சுகாதார சங்கம் மூலம் துறையூர் மற்றும் உப்பிலியாபுரம் பகுதிகளுக்கான சிக்கள்செல் மற்றும் தலசீமியா மரபணு சாத்தியகூறு மற்றும் நோயினால் பாதிக்கப்பட்டவர்...

அரசு தொழிற்பயிற்சி நிலையம் நேரடி மாணவா்கள் சேர்க்கை அறிவிப்பு !

திருவெறும்பூர் அரசுதொழிற்பயிற்சிநிலையத்தில் உள்ளகாலி இடங்களுக்கானநேரடிசேர்க்கைக்குவிண்ணப்பிக்கஅழைப்பு

ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் புதுமையான பயணிகள் தங்கும்  ரயில் பெட்டி அறைகள்!

ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளை தங்கும் அறைகளாக மாற்றி பயணிகளின் பயன்பாட்டிற்கு விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜனநாயகன்’ கதி? விஜய் பேச்சு! வெட்டிப் பேச்சா? கெட்டிப் பேச்சா?

“எங்களுடன் விஜய் கூட்டணிக்கு வருவாரா? மாட்டாரா? என்பதை தேர்தல் நெருக்கத்தில் தான் சொல்ல முடியும்” என பத்து நாட்களுக்கு முன்பு ‘தினத்தந்தி’ நாளிதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில்