“இந்த ‘மங்கை’ யால் எனக்கு மங்காப் புகழ் கிடைக்கும்”…

ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் ஏ.ஆர். ஜாபர் சாதிக் தயாரிப்பில் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் 'கயல்' ஆனந்தி நடிக்கும் 'மங்கை' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இப்படத்தில் ஆனந்தி, துஷி, பிக் பாஸ் புகழ் ஷிவின், ராம்ஸ்,…

சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு 14 ஆண்டுகாலமாக போராடும் இடைநிலை ஆசிரியர்கள் !

சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு 14 ஆண்டுகாலமாக போராடும் இடைநிலை ஆசிரியர்கள் ! 2009-ஆம் ஆண்டிற்கு பிறகு இடைநிலை ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் சுமார், 20,000 அதிகமான ஆசிரியர்களுக்கு அதற்கு முன் பணியில் சேர்ந்த மற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு…

அங்கும் பார்வையில் ‘பர்த் மார்க் ‘

சேப்பியன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் விக்ரம் ஸ்ரீதரன் டைரக்ஷனில் உருவாகியுள்ளது ' பர்த் மார்க் '. இந்த 23--ஆம் தேதி ரிலீஸ் ஆகியிருக்கும் இந்தப் படத்தை நாமும் பார்த்தோம். அதைப் பற்றி நாம தான் எழுதணும்னு நினைத்தோம். ஆனால் என்ன…

அங்குசம் பார்வையில் ‘ நினைவெல்லாம் நீயடா படம் எப்படி இருக்கு ! ..

அங்குசம் பார்வையில் ' நினைவெல்லாம் நீயடா ' தயாரிப்பு: ' லேகா தியேட்டர்ஸ் ' ராயல் பாபு. டைரக்டர்: ஆதிராஜன். இசை: இசைஞானி இளையராஜா. ஆர்ட்டிஸ்ட்ஸ் : பிரஜின், மனிஷா யாதவ், சினாமிகா, ரோஹித், யுவலக்ஷ்மி, ரெடின் கிங்ஸ்லி, பி.எல்.தேனப்பன், மதுமிதா…

கே.ஆர்.ஜி.ஸ்டுடியோ + டைரக்டர் அஞ்சலி மேனன் சூப்பர் கூட்டணி !

கே.ஆர்.ஜி.ஸ்டுடியோ + டைரக்டர் அஞ்சலி மேனன் சூப்பர் கூட்டணி ! கன்னட திரையுலகில் தடம் பதித்து - ஆற்றல் மிக்க திரைப்படத் தயாரிப்பு, விநியோகஸ்த நிறுவனமாக விளங்கும் KRG ஸ்டுடியோஸ், தொலைநோக்குப் பார்வை கொண்ட இயக்குனர் அஞ்சலி மேனனுடன் இணைந்து தனது…

பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அவலம் !

பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அவலம். தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குரங்கணி மலைப்பகுதியில் உள்ளது முதுவாக்குடி பழங்குடி கிராமம். கொட்டக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட இக்கிராமத்தில் சுமார் 40 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.…

‘ரஜாக்கர்’ தெலுங்கு சினிமா! மறைக்கப்பட்ட உண்மையா? மதக்கலவர அபாயமா?

'ரஜாக்கர்' தெலுங்கு சினிமா! மறைக்கப்பட்ட உண்மையா? மதக்கலவர அபாயமா? தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பான் இந்திய வெளியீடாக வெளியாகவுள்ள இப்படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கான டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.  படக்குழுவினருடன்,…

புக் ஃபேர் ( BOOK fair ) பரிதாபம் !

எதிர்முனை: நான் ---- பேசறேன். நீங்க சுகிர்தராணிதானே பேசறது? நான்: ஆமாங்க மேடம்.என்ன விஷயம் சொல்லுங்க .. எதிர்முனை: இந்த தேதியிலிருந்து இந்த தேதிவரை இந்த எடத்துல புக் ஃபேர் நடக்குது.. எங்கிட்டத்தான் எல்லாத்தையும்…

போக்சோ வழக்கால் பழிவாங்கப்பட்ட ”கோச்” ! அம்பலப்படுத்திய உயர்நீதிமன்றம் !

போக்சோ வழக்கில் பொய் புகார் : என் வாழ்க்கையே போச்சு ! கண் கலங்கும் ”கோச்”! சட்டத்தின் சந்து பொந்துகளில் புகுந்து கொண்டு குற்றவாளிகள் தப்பிவிடக்கூடாது என்பதற்காகத்தான் பெண்கள் மற்றும் வன்கொடுமைகளுக்கு எதிரான குற்றங்களை கையாளுவதற்கென்றே…

ராமரின் முகத்தை சிதைத்த சுள்ளான்கள்….  12வருடமாக தொடரும் கொலைகள்… கோட்டை விட்ட கரூர் போலீஸார்.

தென் மாவட்டத்தில் மீண்டும் ஜாதி வெறுப்பால் பழிக்குப் பழி கொலைகள் மீண்டும் துவங்கியுள்ளது தான் தமிழகத்தை அதிர வைக்கின்றன. தற்போது நடந்த சம்பவத்தை தெரிந்துக்கொள்ளும் முன்… தொடரும் பகையின் காரணம் கடந்த 2012ம் ஆண்டு