Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
மாணவர்களின் உயர்கல்விக்கும், எதிர்காலத்துக்கும் துணை நிற்போம் -உதயநிதி ஸ்டாலின்
திருச்சி மாவட்டம் கருங்குளம் அரசு மேனிலைப்பள்ளி மாணவி சத்யபிரியா சமீபத்தில் 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினார்.
மாணவி நஸ்ரினின் திறமையை உலகறியச் செய்த தலைமையாசிரியா்!
தன் மாணவர்களின் திறமையை கண்டறிந்து ஊக்குவிக்கிற, தன் மாணவர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக அரும்பாடு படுகிற, குடும்பத்தில் கிடைக்காத நிம்மதியான
கோவில்னா இப்படித்தான் இருக்கனும் ? எங்கே தெரியுமா ?
கோவில்னா இப்படி தான் இருக்கனும்.. இப்படிதான் இங்க இருக்கும் என பாடம் எடுக்கும் கோவில் திருச்சி ஐயப்பன் கோவில்.
கல்வித்துறையில் கல்லா கட்டும் ’ரன்’ அதிகாரி
கல்வித்துறையில் கல்லா கட்டும் ’ரன்’ அதிகாரி
சங்கக் கால பெயரைக் கொண்ட மாவட்டத்தில் உள்ள மண்டல உயர்ந்த கல்வித்துறை அலுவலகத்தில் உதவி அதிகாரியாக ’ரன்’ பெயரைக் கொண்டவர் இருந்து வருகிறார்.
இவர் தங்களது கட்டுப்பாட்டிற்குள் வருகின்ற அரசு…
வாடகை தராததால் ஓட்டுநர்களால் தாக்கப்பட்ட இளைஞர் கவலைக்கிடம் – நடந்தது என்ன?
திருச்சி; ரயில் நிலையத்தில் வாடகை தராததால் ஓட்டுநர்களால் தாக்கப்பட்ட இளைஞர் கவலைக்கிடம்- நடந்தது என்ன?
திருச்சி மத்திய ரயில் நிலையத்திற்கு இன்றுக்காலை ராமநாதபுரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் வந்துள்ளார்.
அவர், ரயில் நிலைய வளாகத்திற்குள்…
மாநகராட்சியில் மேயருக்கும், துணை மேயருக்கும் இடையே வெடித்த பிரச்சினை….!
சேலம் மாநகராட்சியில் மேயருக்கும், துணை மேயருக்கும் இடையே வெடித்த பிரச்சினை....
சேலத்தில் அரசு விழாவில் மாநகராட்சி மேயர் புறக்கணிப்பதாக கூறி, பெண் துணை மேயர் விழா அரங்கில் இருந்து வெளியேறியதால் பரபரப்பு....
தமிழகம் முழுவதும் அரசு…
திருச்சி – காங்கிரஸ் கட்சி கூட்டதிற்கு அருகே கிடந்த மர்ம பேக்… வெடிகுண்டு தடுப்பு பிரிவினர்…
காங்கிரஸ் கட்சி கூட்டதிற்கு அருகே கிடந்த மர்ம பேக்… வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனை.!
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்தியாவை காக்கும் இராணுவத்துக்கு சல்யூட் என்கிற பேரணியுடனான பொதுக்கூட்டம்…
களத்திற்கு நிகராக சமூக வலைத்தளங்களிலும் களமாட- தி.மு.கழக இளைஞர் அணியின் கூட்டம் !
தி.மு.கழக இளைஞர் அணியின் மாவட்ட – மாநகர – மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் அணியின் செயலாளர் – மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், மாநில துணைச் செயலாளர்கள் எஸ்.ஜோயல், இன்பா ஏ.என்.ரகு,…
பெண் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் அபினயா, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
நாகப்பட்டினம்…
ரூ.20 கோடி மதிப்புள்ள அம்மன் உலோகசிலை திருடிய எதிரியை கைது செய்த காவல்துறை!
சிலை திருட்டு தடுப்பு பிரிவு, சென்னை தொன்மையான உலோக சிலை திருட்டில் ஈடுபட்ட எதிரியை மும்பையில் கைதுசெய்த சிலைகடத்தல் தடுப்புபிரிவு அதிகாரிகள்
