“இப்போது நாடு போகும் போக்கு” – ‘ப்ளூ ஸ்டார் ‘ விழாவில் டைரக்டர்…

"இப்போது நாடு போகும் போக்கு" --'ப்ளூ ஸ்டார் ' விழாவில் டைரக்டர் பா.இரஞ்சித் கவலைப் பேச்சு! நீலம் புரொடெக்ஷன்ஸ் சார்பாக இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் லெமன் லீப் கிரியேஷன்ஸ் சார்பாக ஆர்.கணேஷ் மூர்த்தி மற்றும் ஜி.சவுந்தர்யா ஆகியோர் இணைந்து…

இது என் துயரம் அல்ல; இந்திய மக்களின் துயரம்…

இது என் துயரம் அல்ல; இந்திய மக்களின் துயரம்... அந்தக் கர்ண கொடூரம் என் உடல் மீதாக நிகழ்த்தப்பட்ட போது எனக்கு வயது இருபது. கையிலே மூன்று வயது சிறுமி என் மகள் சலேஹா. என் மகளை என்னிடமிருந்துப் பிடுங்கி ஏதோ சிதறு தேங்காய் உடைப்பது போல என்…

மனதை கொள்ளை கொண்ட ஏலகிரி பொங்கல் விழா கொண்டாட்டங்கள் !

மனதை கொள்ளை கொண்ட ஏலகிரி பொங்கல் விழா கொண்டாட்டங்கள் ! தமிழர்களின் பண்பாட்டு விழாவான பொங்கல் திருவிழா, தமிழரின் வாழ்வியலோடும் உழவுத் தொழில் செய்து வரும் சமூகத்தோடும் இணைந்து நன்றி தெரிவிக்கும் விழாவாகும். உழவர்கள் தமது உழைப்பிற்கும்…

கல்லூரியில் இளம் வாக்காளர்களை ஊக்கப்படுத்தும் கூட்டம் !

கல்லூரியில் இளம் வாக்காளர்களை ஊக்கப்படுத்தும் கூட்டம் ! புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியில் 18.01.2024 அன்று  தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு இளம் வாக்காளர்களை ஊக்கப்படுத்தும் கூட்டம் திருச்சி புனித சிலுவை தன்னாட்சி கல்லூரியில்…

பால் வடியும் வேப்பமரம் : அம்மன் அருளா ?

பால் வடியும் வேப்பமரம் : அம்மன் அருளா? அறிவியல் கூறும் காரணம் என்ன? மதம் சார்ந்த நம்பிக்கைகளை தாண்டி, இயல்பாக நடைபெறும் சில விசயங்களுக்கும்கூட மதச்சாயம், கடவுளின் அற்புதம் என்பதாக திரித்துக்கூறி மூடநம்பிக்கைகளாக மக்களிடையே கொண்டு…

பல்லே படாமல் பழம் தின்று, சொல் வலி புரியாமல் பேசும் மெத்தப்படித்த அண்ணாமலைகள் !

பல்லே படாமல் பழம் தின்று, சொல் வலி புரியாமல் பேசும் அண்ணாமலைக்கு கடும் கண்டனங்கள் ! சென்னை பிரஸ் கிளப் காட்டமான அறிக்கை ! ”நேத்து உதயநிதி ஸ்டாலின் அவங்களோட இன்டர்வியூ பார்த்தேன். தமிழ்ல சொல்லுவாங்க... பார்த்து பக்குவமாக பல்லு பட்ற போதுனு…

மனைவி கொலை – கணவன் காவல் நிலையத்தில் சரண்டர் !

விருதுநகர் அருகே மனைவி கொலை கணவன் காவல் நிலையத்தில் சரணடைந்தார் ! விருதுநகர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த செந்தூரப் பாண்டியன் (40) லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார், இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த கல்பனா (38) என்பவருடன் கடந்த 2009 ஆம்…

‘கருடன்’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் !

'கருடன்' ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்! இயக்குநர் R S. துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் 'கருடன்'. இதில் நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் சசிகுமார், உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில்…

போலீசாருக்கு டாடா – ஏஸ் வண்டியில் – தூய்மைப்பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் சோறு !…

போலீசாருக்கு டாடா - ஏஸ் வண்டியில் - தூய்மைப்பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் சோறு ! வெட்கக்கேடு ! கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள் தொடக்கவிழா மற்றும் ஸ்ரீரங்கம், இராமேஸ்வரம் கோயில் தரிசனம் என பல்வேறு நிகழ்ச்சி நிரல்களோடு,…

பிரதமர் மோடிக்காக நிறுத்தப்பட்ட ஸ்ரீரங்கம் உற்சவர் வீதி உலா ! அதிர்ச்சியில் பக்தர்கள் !

பிரதமர் மோடிக்காக நிறுத்தப்பட்ட ஸ்ரீரங்கம் உற்சவர் வீதி உலா ! அதிர்ச்சியில் பக்தர்கள் ! பாரம்பரிய பெருமை பெற்ற ஸ்தலமான ஸ்ரீரங்கம் கோயிலுக்கு மோடி வருகை தந்ததையொட்டி, பிரதமரின் பாதுகாப்பு என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட சில நடவடிக்கைகள்…