தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்ற எம்.பி. கனிமொழி !

திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி நேரில் சென்று பார்வையிட்டு...

80 வயதில் கொலைகாரனாக மாறிய தந்தை ! பலியான மகன் ! குடும்பத்தை சீரழித்த குடி !

குடிபோதையில், தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கொலையாக மாறிய அதிர்ச்சி சம்பவம்....

விவசாய நிலத்தில் பறந்து விழும் கற்கள் ! பனிபோல் படரும் தூசிகள் ! தனியார் கல்குவாரிக்கு எதிராக…

ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டி பகுதியில்  தனியார் கல்குவாரியில் வெடி வைக்கும்போது கற்கள் பறந்து விழுந்தும், குவாரி லாரிகளால் கல்தூசி பறந்தும் விவசாய நிலங்களில் படிந்து  விளைச்சல் பாதிக்கப்படுவதாக புகார்கூறி கல்குவாரிக்குச் செல்லும் பாதையில்…

மகளிர் சுய உதவிக்குழுவுக்கு கடன் கொடுத்தது போல பலே மோசடி ! 

தேனி மாவட்டத்தில் பெண்களுக்கு லோன் கொடுக்காமலே லோன் கொடுத்ததாக மிரட்டி வரும் சமூண்ணநதி பைனான்ஸ் இண்டர்மிடேஷன் சர்வீஸ்..

தமிழகத்தில் ஆளுமை மிக்க ஒரே தலைவர் எடப்பாடியார் ! மருத்துவ உதவிகள் வழங்கி டாக்டர் சரவணன் பேச்சு !

அம்மாவின் திட்டமான தாலிக்கு தங்கம் திட்டத்தில் 8 கிராம் உயர்த்தி ஏறத்தாழ 12.50 லட்சம் நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பெட்டிக்கடையில் பஞ்சாயத்து ! கடைக்காரருக்கும் எஸ்.ஐ.க்கும் இடையே நடந்த மல்லுக்கட்டு !

பெட்டி கடையில் வாங்கிய பொருட்களுக்கான பணம் ரூ.170 ஆனால் 69 ரூபாய் தான் தருவேன் என்று கூறிய உதவி ஆய்வாளர்...

சவுதியில் விபத்தில் இறந்த திருச்சியை சேர்ந்த அசோகன் ! மனித நேயத்தோடு உடலை மீட்க உதவிய தமுமுக, மமக…

திருச்சி கிழக்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அசோகனின்..

திடீரென பாதியில் வெளியேறிய த.வெ.க தொண்டர்கள்… விஜய் கட்சி கூட்டத்தில் நடந்தது இதுதான் !

சிறப்பு பேச்சாளர்கள் யாரும் இல்லாததால், தமிழக வெற்றி கழகத்தின் கட்சியின் கொள்கை, கோட்பாடு, ஆலோசனை கூட்டத்திற்கான..

இன்றைய சூழலில் உயர்கல்வி எதிர்கொள்ளும் சவால்கள் ! ஒன்றுகூடிய பேராசிரியர்கள் !

ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களின் ஒப்பந்த பணிக்காலத்தை ஓய்வூதியத்திற்கு எடுத்துக் கொள்ளச் செய்ததும்..

மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் தயாராகிறது “இரவின் விழிகள்“

ஒருவன் சைக்கோ ஆவதற்கு இந்த சமுதாயத்தின் மீதான ஒரு கோபமும் ஒரு பொது விஷயமும் காரணமாக இருக்கிறது என்பதை வித்தியாசமான...