மூன்றெழுத்து நடிகை மீது கொண்ட மோகம் ! மோசடி மன்னர்கள் – பாகம் 04

ஆரம்ப காலத்துல, தன்னுடைய மோசடி திட்டங்களை கடை விரிப்பதற்காக, ஒரு கவர்ச்சிக்காகத்தான், தன் மீது மற்றவர்களின் பார்வை திரும்ப வேண்டும் என்பதற்காகத்தான் பல்வேறு விழாக்களை நடத்தினாரு.

கைதியை தப்பவிட்ட காவலர்கள் ! எஸ்.பி. கொடுத்த அதிரடி!

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின், கைதியை மீண்டும் கேரளா சிறைக்கு அழைத்துச் செல்லும் போது, பாலமுருகன் “கழிவறை செல்ல வேண்டும்” என கூறி தப்பிச் சென்றார்.

மன்னிப்புக் கேட்ட விஷ்ணு விஷால்! – ஏன்? என்னாச்சு?

விமர்சகர்கள் பாராட்டாலும்   ரசிகர்களின் பெரும் வரவேற்பாலும் இப்படம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இதனால் மகிழ்ந்த விஷ்ணு விஷால் மற்றும் படக்குழுவினர் அக்டோபர் 04- ஆம் தேதி பத்திரிகையாளர்களைச் சந்தித்து, நன்றி தெரிவித்தனர்.

ஆக்சன் கிங் அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ”தீயவர் குலை நடுங்க” !

'ஆக்சன் கிங்' அர்ஜுன் - ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்முதலாக இணைந்து நடிப்பதால்  படத்திற்கு பெரும்  எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இப்போது ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஓர் அலசல்!

எங்கு சென்றாலும் மெத்தனப் போக்கு அலச்சியம், நோயாளியை தள்ளிக்கொண்டு செல்ல சக்கர நாற்காலிகள் இல்லை, மின்தூக்கி வேலை செய்வது இல்லை, இப்படி இல்லை இல்லை என சொல்லிக் கொண்டே போகலாம்.

ராகி-ல ஓமப்பொடியா ! இது புதுசா இருக்கே ! சமையல் குறிப்பு – 43

ராகி மாவை வைத்து ஒரு ஸ்நாக் ரெசிபி தாங்க செய்ய போறோம் ராகி ஓமப்பொடி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

SIR-ஐ நிறுத்தம் செய்க! கோரிக்கை வைத்த வாக்குரிமைப் பாதுகாப்புக் கூட்டியக்கம்!

தேர்தல் ஆணையம் நடத்தும் SIR நீவீர் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் என்னும் செயல்  வாக்குரிமையையும் குடியுரிமையையும் பறிக்கும் அரசியலமைப்புக்கு எதிரானது என குற்றம்சாட்டினார்.

தூய்மையற்ற நகரம்! வெற்றிக் கோப்பைகளுடன் திமுக அமைச்சர்கள்!

2025ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் 10 தூய்மையற்ற நகரங்கள் பட்டியலை மத்திய அரசின் Swachh Survekshan வெளியிட்டுள்ளது. இதில் மதுரை மாநகராட்சி முதல் இடத்தை பெற்றுள்ளது. இது மதுரை மக்களிடையே பேரதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

உறை கிணற்றில் வீசிய துர்நாற்றம்!

போலீசார் தொடக்கக் கட்ட விசாரணையில், இருவரும் வயல்வெளியில் சட்டவிரோத மின்வலைக்கு சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்றும், பின்னர் அவர்களின் உடல்கள் உறைகிணற்றில் வீசப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.