எம்.ஜி.ஆருக்கு பிறகு புறக்கணிக்கப்படும் முத்தரையர் சமூகம் !

எம்.ஜி.ஆருக்கு பிறகு புறக்கணிக்கப்படும் முத்தரையர் சமூகம் ! முத்தரையர் என்றால் என்ன ? தமிழ் சமூகம் ஐந்து நிலப்பரப்புகளைக் கொண்டு தங்களுடைய வாழ்வியல் முறையை பிரித்து வைத்திருக்கிறது. இதில் குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த சங்ககால…

ஜோதிடர்கள் அட்வைஸ் – பலனை எதிர்பார்த்து காத்திருக்கும் சசிகலா!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சிறையில் இருந்து வெளிவந்த ஓராண்டுகளாக உள்ளது. ஆனாலும் அவர்கள் தமிழ்நாடு அரசியலில் எந்தவித மாற்றத்தையும் தற்போது வரை பெரிய அளவில் ஏற்படுத்த முடியவில்லை. இதனால் அதிமுகவில் இருந்து சசிகலா விற்கும்…

பள்ளி மாணவனுடன் எஸ்கேப் ஆனா டீச்சர் போக்சோவில் கைது !

பள்ளி மாணவனுடன் ஓடிச் சென்று திருமணம் செய்த பள்ளி ஆசிரியை , "போக்சோ " வில் கைது. திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள தனியார் பள்ளியில் பணிபுரியும் சிக்கத்தம்பூரைச் சேர்ந்த சர்மிளா என்ற ஆசிரியையும் , அதே பள்ளியில் 11-ம் வகுப்பு…

பழிக்குப் பழி – எம்எல்ஏ எதிராக அணிதிரட்டும் மேயர்!

கடலூர் மாநகராட்சி மன்ற கூட்டம் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பேசிய ஒவ்வொரு கவுன்சிலர்களும் பல கேள்விகளை முன்வைத்தனர், இதற்கு மேயர் விளக்கம் அளித்து பேசினார். தொடர்ந்து பேசிய மேயர் சுந்தரி கடலூர் சட்டமன்ற தொகுதியை அமைச்சர்…

பொதுக்குழு முதல் முதல்வர் சந்திப்பு வரை – மதிமுக அரசியல் டிராக் !

மதிமுகவின் உள்கட்சி அரசியல் பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று மார்ச் 23 ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் துரை வைகோவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி, மதிமுகவை திமுகவில் இணைக்க வேண்டும் என்று கூறிய…

நட்பு வேற… அரசியல் வேற…நண்பனாக இருந்தாலும் ஆக்ஷன் பாயும்..!

சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி பெரும்  வெற்றி பெற்றது. என்றாலும் பல்வேறு இடங்களில் திமுகவின் அதிருப்தி வேட்பாளர்களின் தலையீடு காரணமாக பெரும்பாலான இடங்களில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தோல்வியை தழுவினர்.…

காவி அலையில் காணாமல் போன காங்கிரஸ்!

பாஜகவுக்கு அதிர்ச்சிக் கொடுத்து ஆட்சியைப் பிடித்த ஆம்ஆத்மி..! 5 மாநில தேர்தல் முடிவுகள் உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தர காண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங் களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் 4 மாநிலங்களை பா.ஜ.க. கைப்பற்றியுள்ளது.…

வைகோ மகனுக்காக மதிமுகவில் அட்ஜஸ்மென்ட்

துரை வையாபுரிக்காக திருத்தப்படும் மதிமுக 'பைலா' சமீபத்தில் நடந்த மதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் திருப்பூர் துரைசாமி,  “மதிமுகவின் பைலாவிலேயே இல்லாத தலைமை நிலைய செயலாளர் பதவியை எப்படி உருவாக்கினீர்கள்” என்ற கேள்வியை…

திருச்சி மாநகராட்சி – மண்டல தலைவர்கள் யார் ? யார் ?

திருச்சி மாநகராட்சி - மண்டல தலைவர்கள் யார் ? யார் ? திருச்சிராப்பள்ளி  மாநகராட்சிக்குள் இருந்த பொன்மலை, ஸ்ரீரங்கம், அரியமங்கலம், கோ.அபிஷேகபுரம் ஆகிய நான்கு கோட்டங்கள் தற்போது 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது.…

நிலத்தையே காணோம்…. சார்….

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், பிள்ளாபாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கொம்பாடிபட்டி கிராமத்தில், வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், பிள்ளாபாளையம் வருவாய் கிராமம் புல எண்;  364,…