நீ பீஸ் கட்டல – தேர்வு எழுத விடாமல் விரட்டிய பள்ளி – அழுதபடி வெளியே மாணவி !

நீ பீஸ் கட்டல - தேர்வு எழுத விடாமல் விரட்டிய பள்ளி - அழுதபடி வெளியே மாணவி ! பள்ளிக்கட்டணம் செலுத்த முடியாததால் காலாண்டு தேர்வுக்கு அனுமதிக்காமல் பள்ளியிருந்து மாணவியை வெளியே தூரத்தியது தனியார் பள்ளி நிர்வாகம்! அம்மாணவி…

திருச்சி ஓட்டல்களில் குடியும் குடித்தனமாக நடக்கும் விபச்சாரம் !

திருச்சி ஓட்டல்களில் குடியும் குடித்தமாக நடக்கும் விபச்சாரம். திருச்சியில் சமீபத்தில் வீடுகளில் விபச்சார தொழில் பெருகி வருகிறது, கருமண்டபம், கே.கே.நகர், எடமலைபட்டிபுதூர், பெரியமிளகுபாறை, பொன்மலை, என்று நகரின் பல பகுதியில்…

ஆளுநரின் தலையீட்டால் மாணவரின் அட்மிஷனை ரத்து செய்த சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம்..!

ஆளுநரின் தலையீட்டால் மாணவரின் அட்மிஷனை ரத்து செய்த சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம்..! “நான் சென்னைப் பல்கலைக்கழக தத்துவவியல் துறையில் முதுகலை முதலாமாண்டு M.A (BUDDHISM) பயின்று வருகிறேன். நான் ஏற்கனவே சென்னைப் பல்கலைக்கழக…

தெலங்கானா ஆளுநர்ராகதமிழிசை சவுந்தர ராஜன் நியமனம்!!

தெலங்கானா கவர்னராக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜனை நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த திடீர் அறிவிப்பு தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மொத்தம் 5 மாநிலங்களுக்கு கவர்னர்களை…

உதயநிதியின் ஏழு மண்டலங்கள்! மாவட்ட செயலாளர்களுக்கு அடுத்த அடி!!

பண பலத்தாலும், அரசியல் செல்வாக்காலும் சினிமாவில் அறிமுகமாகி, நடிகைகளின் பின்னால் சுற்றித் திரிந்தார் உதயநிதி. அவரை முரசொலி அறக்கட்டளைக்கு நிர்வாக இயக்குனர் என்ற அதிமுக்கிய பதவியில் நுழைத்து, முரசொலி அறக்கட்டளையை ஸ்டாலின் தனது குடும்ப…

தலிபான் பயங்கரவாத தலைவனுடன் ப.சிதம்பரம் சந்திப்பு! அதிர்ச்சி தகவல்கள்! – வைரலாகும் புகைப்படம்!!

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், மத்திய அமைச்சராக இருந்தபோது, பயங்கரவாத அமைப்பான தலிபானின் தலைவன் பங்கேற்ற கூட்டத்தில், பங்கேற்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. இதுவரை அவர் எதற்காக அவனை சந்தித்தார் என்ற ரகசியம் இன்றுவரை மர்மமாகவே உள்ளது.…

சிதம்பரத்துக்கு உடலும், பணமும் தந்தேன்.. கிறுகிறுக்கும் பாலியல் வாக்குமூலம்…

சிதம்பரத்துக்கு உடலும், பணமும் தந்தேன்.. கிறுகிறுக்கும் பாலியல் வாக்குமூலம்… ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைதாகி, டெல்லி லோதி சாலையில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம் தொடர் விசாரணை…

திருச்சி நிருபரின்.. சீசீசீ.. குற்றச்சாட்டு !

திருச்சியில் உள்ள அனைத்து பத்திரிக்கையார்களுக்கு வணக்கம், கடந்த ஆகஸ்ட் 21, ந் தேதி த .மு .எ.க.சங்கம் சார்பில் திரு .நந்தலாலா அவர்கள் ஹோட்டல் செவனாவில் செய்தியாளர் சந்திப்பு கூட்டம் நடத்தினார், அக்கூட்டத்திற்கு எனக்கும் அழைப்பு…

திமுக நடத்தும் முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் பெயர்கள் அறிவிப்பு.

திமுக நடத்தும் முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் பெயர்கள் அறிவிப்பு. பெரியார் விருது - த.வேணுகோபால், அண்ணா விருது - சி.நந்தகோபால், கலைஞர் விருது - ஏ.கே.ஜெகதீசன், பாவேந்தர் விருது - சித்திரமுகி சந்தியவாணி முத்து, போராசிரியர்…

திமுகவை தடை செய்ய சதி… தேச விரோத கட்சி என முத்திரை குத்த பாஜக முயற்சி…

திமுக மீது தேச துரோக குற்றச்சாட்டை சுமத்தி அக்கட்சியை  தடை செய்ய சதி நடப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மா நில செயலாளர் முத்தரசன் குற்றம் சுமத்தியுள்ளார். காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரத்தில் திமுக மத்திய அரசை கடுமையாக…