Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
அடிப்படை வசதிகள் வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம்!
பாதாள சாக்கடை அடைப்பை உடனே சரி செய்ய வேண்டும்.தெற்கு ஐந்தாம் பிரகாரம் பகுதியில் பொதுமக்களுக்கு கழிப்பிட வசதி செய்த தர வேண்டும். திருவானைக்காவல் ட்ரங்க் ரோடு கருணா நகர், ஸ்ரீநகர் சந்திக்கக்கூடிய மெயின் ரோட்டில் வேகத்தடை அமைக்க வேண்டும்
அதிமுக நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை! போலீசார் விசாரணை!!
திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு ஊராட்சி பர்மா காலனி ஏழாவது தெருவில் வசித்து வந்த ஜெயந்தி அதிமுக நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை.
திமுகவுக்கு எதிராக வாக்களிப்போம் ! ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போராட்டம் !
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தேர்தலில் எதிராக வாக்களிப்போம் . ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போராட்டம். திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு 500க்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு
அரெஸ்டுக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம்! – தலைமைக்காவலருக்கு சிறை தண்டனை !
ஊழல் வழக்கில் பாய்லர் பிளாண்ட் காவல் நிலைய தலைமைக்காவலருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை-திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
‘டிரெய்ன்’—ல் ஸ்ருதிஹாசன் குரல்!
கபிலன் எழுதியுள்ள ‘கன்னக்குழிகாரா” என்ற இந்தப் பாடலுக்கு மிஷ்கினே மியூசிக் பண்ணியுள்ளார். நடிகை, இசை ஆல்பம் டைரக்டர், பின்னணிப் பாடகி என பன்முக ஆற்றல் கொண்ட இந்தப் பாடலை ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார்.
’த்ரிகண்டா’ பட விழாவில் திரியைப் பற்ற வைத்த கேபிள் சங்கர்!
‘த்ரிகண்டா’வின் டிரெய்லர் வெளியீட்டு விழா டிச.24-ஆம் தேதி சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. இதில் படக்குழுவினரை வாழ்த்துவதற்காக டைரக்டர்கள் கேபிள் சங்கர், ஹாரூண் ஆகியோர் வந்திருந்தனர்.
‘ஆர்.எம்.வீ. தி கிங் மேக்கர்’—ல் பகீர் உண்மை!
‘எம்.ஜி.ஆர்.கழகம்’ என்ற கட்சியை ஆரம்பித்து சில ஆண்டுகள் நடத்திய ஆர்.எம்.வீ. தனது சிஷ்யன் ஜெகத்ரட்சகனுக்கு அரக்கோணம் எம்.பி.தொகுதியை திமுக கூட்டணியில் சேர்ந்து வாங்கிக் கொடுத்து ஜெயிக்க வைத்தார்.
ஒரு பண்டிகை என்ன செய்யும்?
மக்களை ஒன்றிணைத்து மகிழ்ச்சி தரும் இயல்பு பண்டிகைகளுக்கு உண்டு. அத்தகைய சிறப்பு வாய்ந்த கிறிஸ்துமஸ் நாளை நெருங்குகிறோம்.
2025 Angusam Weekly Dec 25 – 31 இணையத்தில் படிக்க..!
2025 Angusam Weekly Dec 25 - 31 அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே !
பொதுச்சேவையில் பெண்கள் ! மகிழ்வித்த மகிளா சக்தி சிறப்பு விருது !
திருச்சி கலையரங்கத்தில் நடைபெற்ற இவ்விழாவில், ஓய்வுபெற்ற நீதிபதியும் தமிழ் ஆர்வலருமான குகன் என்கிற கே.கருணாநிதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று விழாவை சிறப்பித்தார்.
