பங்குனி உத்திரம் பெளர்ணமி திருநாள் – ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள் ….

பங்குனி உத்திரம் முருகனுக்கு உகந்த நாளாக எல்லோராலும் போற்றப்பட்டு, முருகன் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம் இந்த நிலையில் பங்குனி உத்திரம் திருநாள் முருகனின் திருத்தலங்கள்

மோடியின் ’டிஜிட்டல் இந்தியா’ கேவலங்கள், பரிதாபங்கள்!

கள்ள மார்க்கெட்டில் சிலிண்டர்கள் வாங்கியும் ஓட்டல் நடத்தி பிழைக்க வழியில்லாததால் இப்போது சிறு ஓட்டல்காரர்கள் தெருவில் விறகு அடுப்பைப் பற்ற வைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

தைரியமும் தன்னம்பிக்கையும் தான் காரணம் “யூத்” தயாரிப்பாளர் கருப்பையா!

“எங்களின் முதல் தயாரிப்பே 50 கோடி வசூல் செய்திருப்பது சாதனை தான். தமிழில் மட்டுமல்ல, இப்போது தெலுங்கிலும் ஹிட்டாகியுள்ளது அதைவிட சந்தோஷம்.

7 முதல்வர்களை பார்த்தவன் … என்கிட்டேயேவா?

”7 முதல்வரை பார்த்தவன் நான். என்கிட்டேயாவா? எவனா இருந்தாலும் ஓட விட்ருவேன்னு” னு தொகுதிக்காக வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு களமிறங்கி கைப்பற்றியும்விட்டார் என்கிறார்கள், மதுரை வாசிகள்.

அவரு படிச்ச வாத்தியார்கிட்டதான் நானும் பாடம் படிச்சிருக்கேன் !

அமைச்சரோட சொந்த தொகுதியிலேயே எவ்வளவோ மக்கள் பிரச்சினை இருக்குது. இன்னும் மின்சார வசதியே இல்லாத  கிராமங்கள் இருக்கு. பஸ் வசதியில்லாம ரெண்டு கிராமத்தை தாண்டி வந்து பஸ் ஏறுற அவலமும் இருக்கு.

அப்படிலாம் உங்களை விட்ர மாட்டோம்ணா…

உள்ளதில் ஒப்பீட்டளவில் எது நல்லதோ அதைத்தான் நாம் தேர்ந்தெடுக்க வேண்டுமே தவிர, அப்பழுக்கற்ற பரிசுத்தமான ஒன்றைத் தேடிப்போனால் அழிந்தே போவோம்.

விஜய்யை வெளுத்துக்கட்டும் ‘டிஎன் 2026’

முழுக்க முழுக்க அரசியல் சரவெடி காமெடியுடன் வரும் இந்த டிஎன் 2026-ல் அச்சு அசல் தவெக தலைவர் விஜய்யை சகட்டுமேனிக்கு வெளுத்து வாங்கியுள்ளார்களாம்.

செவன் ஸ்டார் ஓட்டலை கதிகலக்கிய ‘லெஜெண்ட்’ ரசிகர்கள்!

நிகழ்ச்சி அரங்கத்திற்குள் சரவணன் நுழைந்ததுமே…ரசிகர்களின் வாழ்க கோஷமும் விசில் சத்தமும் காதைப் பிளந்து, செவன் ஸ்டார் ஓட்டலையே கதிகலக்கியது.

பள்ளிக்கல்வித்துறைக்கு அழுத்தம் தரவேண்டும் !

நிரந்தரமாக பேராசிரியர்களை உருவாக்காததன் விளைவாக மேற்கு வங்கத்தில் தற்காலிக பேராசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் அந்தக் கட்டுரை கவலைப்படுகிறது. அது தரும் ஒரு புள்ளிவிவரம் கூர்மையானது.

ஒருவரை அறிவாளி / முட்டாள் என தீர்மானிப்பது யார்- (ஏப்ரல் 1)

ஒருவரை அறிவாளி/ முட்டாள் எனத் தீர்மானிப்பது யார். முட்டாள்' என்று ஒதுக்கிவைக்கப்பட்ட எத்தனையோ பேரை பிற்காலத்தில், தலைசிறந்த அறிவாளி’ எனத் தம்பட்டம் அடிக்கப்பட்டிருக்கிறார்கள்.