Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
“ஜனநாயகன்” படம் எடுப்பவர்.. ஜனநாயகப்படி நடக்க வேண்டாமா ?
விஜயின் பேச்சு, அரசியல் நடவடிக்கை எதுவும் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால், "மாற்றத்துக்காக புதிய கட்சி துவங்கி இருக்கிறேன்" என்பவர்,
“திங்க் சேலம் 2025” தேசிய அளவிலான ஸ்டார்ட்-அப் மாநாடு!
சோனா இன்குபேஷன் ஃபவுண்டேஷன் (Sona Incubation Foundation) மற்றும் சோனா நிறுவனம் (The Sona Group) இணைந்து நடத்தும் இந்த ஒரு நாள் மாநாடு, முதலீட்டாளர்கள், ஸ்டார்ட்-அப்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தமிழக அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்த … மல்லை சத்யாவின் ”திராவிட வெற்றிக் கழகம்” !
திராவிட வெற்றிக் கழகம் - இந்தியத் தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது கழகத்தின் தலைவர் மல்லை சத்யா
ஒன் மன்த் சேலரியை செலவு பண்ணி மேட்ச் பார்க்க முடியுமா மச்சான்? ஐ.பி.எல்.க்கு முன்பும் கிரிக்கெட்…
மேட்ச்சில் விளையாடுபவர்கள் மட்டுமல்ல, மேட்ச் பார்ப்பவர்களும் பெட் கட்டுவது என்ற நிலைமையை ஆட்டத்தை நடத்தும் நிர்வாகிகள் உருவாக்கினார்கள். சூதாட்டக்காரர்களின் களமானது கிரிக்கெட்.
விருதுகளுக்குத் தகுதியான இல.அம்பலவாணனின் புதினம்!
“ ‘ஆசைக்கோர் அளவில்லை’ அவர் நேரடியாகக் கண்ட காட்சியில்லை. அவர் பட்டறிவும் இல்லை. ஆனால், இப்படியான ஓர் பட்டறிவில் துயர் கொண்டவர்களை அம்பலவாணனுக்குத் தெரியும்.
அங்குசம் பார்வையில் ‘கொம்புசீவி’
தண்ணீர் வற்றினால் மீண்டும் விவசாயம், மழை பெய்தால் மீண்டும் சாராயம், கஞ்சா இப்படித்தான் அம்மக்களின் வாழ்க்கைச் சக்கரம் சங்கடங்களுடன் சுற்றிக் கொண்டே இருக்கிறது.
விஜய் அரசியல் கோடாரி … உவைசி, மாயாவதி போல பிஸ்கட் வளர்ப்பு !
சினிமாவில் விஜய் மூத்தவர். அரசியலில் உதயநிதி மூத்தவர். வயதில் விஜய் மூத்தவர். இருவரின் அரசியலை பார்க்கும் போது உதயநிதிக்கு ஒரு கட்டுகோப்பான இயக்கம் கிடைத்திருக்கிறது.
இந்த புனிதமான தகுதிகள் எங்களுக்கு இல்லை…
தமிழ்நாட்டின் ஆளுநர் அவர்களை நேரில் சந்தித்து மனு அளிக்க ஆளுநர் மாளிகை மனுதாரர்களுக்கு தகுதி வரையறை செய்துள்ளது.
“2025-ல் 25-ஆவது படம்” – விக்ரம் பிரபு உற்சாகப் பேட்டி!
வரும் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று ‘சிறை’ ரிலீசாவதை முன்னிட்டு, பத்திரிகையாளர்களுக்கு ஸ்பெஷல் பேட்டி கொடுத்தார் படத்தின் ஹீரோ விக்ரம் பிரபு.
சென்னை – செங்கல்பட்டு இடையே 4ஆவது இரயில் பாதை விரைவில் தொடக்கம்!
சென்னை கடற்கரை முதல் கன்னியாகுமரி வரையிலான வழித்தடத்தில், தாம்பரம் - செங்கல்பட்டு முதன்மையான பாதை.
