குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு: ஜக்கி வாசுதேவ் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் கொடுத்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஷா யோகா மையத்தின் இயக்குனர் ஜக்கி வாசுதேவுக்கு எதிராக மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.

ஈஷா யோகா மையத்தில் நடந்த குற்றங்கள் குறித்து நிலை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் கோவை மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று  அறிக்கை ஒன்றை

SIR Tamil Movie

தாக்கல் செய்துள்ளார்கள்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

வழக்கறிஞர் வாஞ்சிநாதன்
வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

அந்த அறிக்கையில் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அதன் அடிப்படையில் குழந்தைக்கு எதிராக நடந்த பாலியல் குற்றங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும் ஈஷா யோகா மையத்தின்  நிறுவனர் ஜக்கி வாசுதேவ் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த புகாரில் வலியுறுத்தி இருக்கிறார் வழக்கறிஞர் வாஞ்சிநாதன்.

 

—  ஷாகுல், படங்கள்: ஆனந்தன். 

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.