இந்து தமிழ் திசை நாளிதழ் திருச்சி பதிப்பு பொறுப்பாளர் திடீர் மரணம்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

இந்து தமிழ் திசை நாளிதழ் திருச்சி பதிப்பு பொறுப்பாளர் திடீர் மரணம்

இந்து தமிழ் திசை நாளிதழின் திருச்சி பதிப்பு பொறுப்பாளராக பணியாற்றி வந்த எஸ்.தனராஜ்(52), மாரடைப்பால் இன்று காலமானார்.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்த அப்பணநல்லூரைச் சேர்ந்த சுப்பிரமணி- லட்சுமி தம்பதியரின் மூத்த மகன் எஸ்.தனராஜ். தினமணி நாளிதழின் முசிறி பகுதி நேர செய்தியாளராக பணியைத் தொடங்கிய இவர், தினபூமி நாளிதழின் திருச்சி பதிப்பின் செய்தி ஆசிரியராக 5 ஆண்டுகளாக பணியாற்றினார். பின்னர், தினமணி, தினகரன் நாளிதழ்களில் திருச்சி பதிப்பின் செய்திப் பிரிவிலும் பணியாற்றினார்.

தொடர்ந்து, கடந்த 2013-ம் ஆண்டு இந்து தமிழ் திசை நாளிதழ் தொடங்கியது முதல் திருச்சி பதிப்பின் பொறுப்பாசிரியராக பணியாற்றி வந்தார்.இவருக்கு மலர்க்கொடி என்ற மனைவியும், ஹரிகிருஷ்ணா என்ற பிளஸ் 1 படிக்கும் மகனும் உள்ளனர்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்த அப்பணநல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் நாளை (டிச.4) இறுதிச் சடங்குகள் நடைபெறுகிறது. தொடர்புக்கு 7401329429, 8248125042.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.