Browsing Tag

ஆன்மீகம்

ராஸ்கலாக வாழ்வது எப்படி?

'தமிழ் நாட்டில் "பகுத்தறிவாளர்கள்" என்று ஒரு குழுவினர் இருக்கிறார்கள். அவர்கள் நம்மைப் பார்த்து ராஸ்கல்கள், முட்டாள்கள், காட்டுமிராண்டிகள் என்று விமர்சிக்கிறார்கள்.

கன்னியின் வயிற்றில் இயேசு – பைபிள் புதிரா ? புனிதமா ?  – தொடர் – 4

இன்று செயற்கை முறை கருத்தரிப்பு மூலம் ஒரு கன்னிப்பெண் உடலுறவு கொள்ளாமல் கருத்தரிக்க முடியும். ஆனால், 2000 ஆண்டுகளுக்கு முன்பு இது போன்ற தொழில்நுட்பங்கள் இல்லை என்பதால்,  கிறிஸ்தவர்கள் இதனை ஒரு 'தெய்வீக அற்புதம்'  என்று கருதுகின்றனர்.

விஷ்ணுவின் கூர்ம அவதாரம் (ஆமை அவதாரம்)-ஆன்மீக பயணம்- தொடா் 11

அழிவற்ற பகவான் விஷ்ணு ஆமையாக அவதாரம் எடுத்ததை கண்டு தேவர்கள், நாரதர் மற்றும் பிற முனிவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். அண்டக் கடலில் இறங்கி கூர்ம மந்தார மகாலயன் அடியில் தன்னை நிலை நிறுத்தி...

விஷ்ணுவின் அவதாரங்கள்! ஆன்மீகப் பயணம் – தொடர் 11

திருமாலின் முதல் அவதாரம் நீரில் மீனாக தோன்றியது. இந்த அவதாரத்தில் விஷ்ணு நான்கு கைகளுடன் உடலில் மேற்பாகம் தேவ ரூபமாகவும், கீழ்பாகம் மீனின் உருவமாகவும் கொண்டவராக தோன்றினார்.

திருமுருகனுக்கு  மாநாடுண்டு !  தமிழில் வழிபாடுண்டா?! வழிபாடு  சமற்கிருதமா!?

தமிழ் முருகனைத்  தமிழில் வழிபடுங்கள்! சமற்கிருதத்தை தமிழ்நாட்டில் தூக்கி எறியுங்கள்! தமிழனின் விழிப்பு தான் முருகனின் வெற்றி! 

காஞ்சி சங்கரமட இளைய பீடாதிபதி யார் தெரியுமா ? என்ன தகுதி இருக்கிறது !

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து

தமிழர்களின் அற மரபும் அறிவு மரபும்- அர்த்தமுள்ள ஆன்மீகம் – தொடா் 7

நமக்கு இரண்டு மரபுகள் மட்டுமே உள்ளன. அற மரபு என்ற ஒன்றும், அறிவு மரபு என மற்றொன்றும் உள்ளது. அறிவு மரபு என்பது சிந்திக்கின்ற மரபு.

தமிழ் என்பது அறம், தமிழ் என்பது சமத்துவம் – அர்த்தமுள்ள ஆன்மீகம் – பேராசிரியர்…

ஒரு சாதியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் துறவு உரிமை இருக்கின்றது. கீழ்சாதியைச்  சேர்ந்தவர்களுக்கு துறவு உரிமை கிடையாது என்று உள்ளது.

”முருக ராவுத்தரும் – சிவ ராவுத்தரும்”- ராவுத்தர் சன்னதியும் !

உலகளாவிய இஸ்லாமிய ஆட்சியாளர்கள் துருக்கியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டதால் ‘துருக்கர்’ என்று அழைக்கப்பட்டு, பின் மருவி துலுக்கர்...