Browsing Tag

ஆன்மீகம்

விஷ்ணுவின் கூர்ம அவதாரம் (ஆமை அவதாரம்)-ஆன்மீக பயணம்- தொடா் 11

அழிவற்ற பகவான் விஷ்ணு ஆமையாக அவதாரம் எடுத்ததை கண்டு தேவர்கள், நாரதர் மற்றும் பிற முனிவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். அண்டக் கடலில் இறங்கி கூர்ம மந்தார மகாலயன் அடியில் தன்னை நிலை நிறுத்தி...

விஷ்ணுவின் அவதாரங்கள்! ஆன்மீகப் பயணம் – தொடர் 11

திருமாலின் முதல் அவதாரம் நீரில் மீனாக தோன்றியது. இந்த அவதாரத்தில் விஷ்ணு நான்கு கைகளுடன் உடலில் மேற்பாகம் தேவ ரூபமாகவும், கீழ்பாகம் மீனின் உருவமாகவும் கொண்டவராக தோன்றினார்.

திருமுருகனுக்கு  மாநாடுண்டு !  தமிழில் வழிபாடுண்டா?! வழிபாடு  சமற்கிருதமா!?

தமிழ் முருகனைத்  தமிழில் வழிபடுங்கள்! சமற்கிருதத்தை தமிழ்நாட்டில் தூக்கி எறியுங்கள்! தமிழனின் விழிப்பு தான் முருகனின் வெற்றி! 

காஞ்சி சங்கரமட இளைய பீடாதிபதி யார் தெரியுமா ? என்ன தகுதி இருக்கிறது !

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து

தமிழர்களின் அற மரபும் அறிவு மரபும்- அர்த்தமுள்ள ஆன்மீகம் – தொடா் 7

நமக்கு இரண்டு மரபுகள் மட்டுமே உள்ளன. அற மரபு என்ற ஒன்றும், அறிவு மரபு என மற்றொன்றும் உள்ளது. அறிவு மரபு என்பது சிந்திக்கின்ற மரபு.

தமிழ் என்பது அறம், தமிழ் என்பது சமத்துவம் – அர்த்தமுள்ள ஆன்மீகம் – பேராசிரியர்…

ஒரு சாதியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் துறவு உரிமை இருக்கின்றது. கீழ்சாதியைச்  சேர்ந்தவர்களுக்கு துறவு உரிமை கிடையாது என்று உள்ளது.

”முருக ராவுத்தரும் – சிவ ராவுத்தரும்”- ராவுத்தர் சன்னதியும் !

உலகளாவிய இஸ்லாமிய ஆட்சியாளர்கள் துருக்கியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டதால் ‘துருக்கர்’ என்று அழைக்கப்பட்டு, பின் மருவி துலுக்கர்...

அா்த்தமுள்ள ஆன்மீகம் – தமிழா்களுக்கு ஹோமம் என்னும் யாகம் முதன்மை இல்லை! முனைவா்…

புதுமனை புகுவிழா நடைபெற்றால் பசுமாட்டை வீட்டுக்குள் அழைத்துச் செல்வது. கணபதி ஓமம் செய்வது போன்றவைகள்......

ஆதிபராசக்தியின் மறு அவதாரம் (!) அன்னபூரணிக்கு அடுத்த கல்யாணம் !

நவம்பர் 28, 2024 அன்று அரசுவின் இன்னொரு அத்தியாயம் ஆரம்பம். அதாவது அரசுவின் அடுத்த பரிணாமம் ஆரம்பம். அப்பாற்பட்ட சக்தி என்னை இயக்கினாலும் சமுதாயத்தின் பார்வையில் தனி ஒரு பெண்ணாக இருப்பதால் எனக்கு ஏற்படும் இடையூறுகளால், என் பாதுகாப்பு…