Browsing Tag

உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் அடுத்தடுத்து வீசும் ஈடி அலை… தாக்கு பிடிக்குமா திமுக.!

சென்னையில் 8 இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ள அமலாக்கத்துறையினர், சூளைமேட்டில் உள்ள எஸ்.என்.ஜே அலுவலகம், ராயப்பேட்டையில் உள்ள தொழிலதிபர்

திமுகவுக்கு இளைஞர்களின் புதிய ரத்தம் பாய்ச்சுங்கள்- எழுத்தாளர் ஜெயதேவன்

2026 தேர்தல் ஒப்பிட்டு அளவில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தான் மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிட்டும் என்று திடமாக நம்புகிறேன்.

“மத்திய சென்னை” சட்டமன்றத் தொகுதிகள் யாருக்கு ஆதரவாக உள்ளது தேர்தல் களம் ?

கடந்த தேர்தல்களின் வாக்கு வித்தியாசங்களை வைத்து பார்க்கும்போது அண்ணா நகர் தொகுதியில் திமுக தொடர்ந்து 3ஆவது முறையாக வெற்றி பெறும்

திருச்சி தொழிலதிபருக்கு வலைவீசும் பிரபல கட்சிகள்!

தமிழக அரசியலில் திருச்சி என்றாலே திருப்பம் என்பார்கள். அதுபோலவே,  ரோட்டரியன் அமைப்பின் சர்வதேச முக்கிய தலைவரும்,  திருச்சியின் பிரபலமான

விழிபிதுங்கும் தலைமை – தலைசுற்ற வைக்கும் லோக்கல் பாலிடிக்ஸ்!

கட்சித் தலைமையிடம் சில விசயங்களை எதிர்பார்த்து அது கிடைக்காத சூழலில், அதிருப்தியில் சிலர் இருப்பதென்பதும்; இந்த அதிருப்தி மெல்ல தனி அணியாக

தூத்துக்குடி கள ஆய்வுப் பணியை உதயநிதி ஸ்டாலின் பாதியில் முடித்து சென்றது ஏன்? – முன்னாள்…

ஸ்டாலின் தான் வருவாரு விடியல் தருவார் என்று பாட்டெல்லாம் போட்டு வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்றியுள்ளனர். 

நிதி ஆயோக் குறியீட்டில் தமிழகம் பின்தங்கியுள்ளது ! உதயநிதி கருத்துக்கு மறுப்பு தெரிவிக்கும் டாக்டர்…

இந்தியாவிற்ககே தமிழகம் வழிகாட்டும் மாநிலமாக உள்ளது என்ற தவறான தகவலை கருணாநிதி, ஸ்டாலின், ஆகியோர் வழியில் பொய் புளூகு மூட்டையை உதயநிதி ஸ்டாலின்

காலத்தின் கட்டாயம் – உதயநிதி தலைமையில் மாநில சுயாட்சிப் பிரச்சாரப்படை ! – வீடியோ

உதயநிதி தலைமையில் மாநில சுயாட்சிப் பிரச்சாரப்படை ! - வீடியோ -  அமைச்சர் உதயநிதிக்கு ஒரு திறந்த மடல் அன்பு இளவல் ‘மானமிகு‘ இளவல் உதயநிதிக்கு, வணக்கம். நலம். நலம் வாழ்க. சமீப காலமாக தொடர்ந்து திமுக அமைச்சரவையிலும், திமுக மாவட்டச்…

கலைஞர்- ஸ்டாலின் எனும் கடலடி மலைத் தொடர் !

கலைஞர்- ஸ்டாலின் எனும் கடலடி மலைத் தொடர்! கலைஞருக்குப் பிறகு தி.முக. என்னவாகும்? - இது கலைஞர் வாழ்ந்த போது எழுந்த கேள்வி. கலைஞரைப் போல ஸ்டாலினால் செயல்பட முடியுமா? - இது கலைஞர் இறந்த பிறகு எழுந்த கேள்வி. “நான் கலைஞரல்ல. கலைஞரைப் போல…

வெறும் விளம்பரங்களைக் காண்பித்தே வெற்றிகரமான ஆட்சியை நடத்த முடியுமா? அதியன் பதில்கள் (பகுதி- 7)

தற்போது மகளிருக்கு உரிமைத்தொகை ரூ.1000 வழங்கிவரும் நிலையில் பண்டிகைக்காலப் பரிசு வினியோகம் அரசுக்குக் கூடுதல் செலவு தானே? மக்கள் நலனுக்குச் செலவிடுவதுதான் அரசின் தலையாய, முதன்மையான நோக்கமாகும். அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கும்போது…