இந்தப் பொம்மைகளை முதலில் பார்த்தால் உயிரோட்டம் உள்ள ஒரு குழந்தை போன்று தோன்றுகிறது. சமீபத்தில் கூட இது தொடர்பான பல வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி காண்பவரே நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.
மாமதுரையின் சமத்துவ,சகோதரத்துவ , மத நல்லிணக்க மரபை மதுரை வாழ் மக்கள், தமிழ்நாட்டு மக்கள், உலகத் தமிழர்கள் தொடர்ந்து உயர்த்திப் பிடிக்க வேண்டும் என எழுத்தாளர்கள், கலைஞர்கள், வழக்கறிஞர்கள்