Browsing Tag

கலைஞர்கள்

குழந்தையைப் போலத் தத்ரூபமாக இருக்கும் பொம்மைகள் !

இந்தப் பொம்மைகளை முதலில் பார்த்தால் உயிரோட்டம் உள்ள ஒரு குழந்தை போன்று தோன்றுகிறது. சமீபத்தில் கூட இது தொடர்பான பல வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி காண்பவரே நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.

மதுரையின் மதநல்லிணக்க மரபை உயர்த்திப் பிடிப்போம் எழுத்தாளர்கள், கலைஞர்கள்,வழக்கறிஞர்கள்,…

மாமதுரையின் சமத்துவ,சகோதரத்துவ , மத நல்லிணக்க மரபை மதுரை வாழ் மக்கள், தமிழ்நாட்டு மக்கள், உலகத் தமிழர்கள் தொடர்ந்து உயர்த்திப் பிடிக்க வேண்டும் என எழுத்தாளர்கள், கலைஞர்கள், வழக்கறிஞர்கள்

வெறும் வயித்துப் பொழப்புன்னு நெனக்கிறதே இல்ல … காத்தக் குடிச்சு தவம் பண்ற சாமியாருங்க மாதிரி !

அவனுக்கு உலகமே விழுந்து நொறுங்கிட்டு இருந்தாலும், தன்னோட குழந்தையான கலையைக் காட்சிப் படுத்தனும். அவ்வளவுதான், யார்கிட்டயாவது அதப் பத்திப் பேசனும்.