Browsing Tag

காவல்துறை

இணையவழி சைபர் குற்றங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் குறும்படங்கள் !

பொதுமக்களிடையே சைபர் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நமது தமிழ்நாடு காவல்துறை சைபர் குற்றப்பிரிவு

போலீஸ் சம்மன்.. நேரில் அஜரான சீமான் !- பரபரப்பை ஏற்படுத்திய ஊடகங்கள் !!

பாலியல் வழக்கில் ஒரு தலைவர் விசாரணைக்கு வருகிறார் இவ்வளவுதான் செய்தி . ஆனால் நம்முடைய ஊடகங்கள் என்ன செய்தன சம்பல் கொள்ளைக்காரன்

மோப்ப நாய்க்கு பெயர் வைத்து சர்ச்சையில் சிக்கிய எஸ்.பி. – வலுக்கும் எதிர்ப்பு !

தர்மபுரி எஸ்பி அலுவலகத்தில் மோப்ப நாய் ஒன்றுக்கு அதியன் என பெயர் சூட்டியதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரம் உச்சகட்ட பரபரப்பில் ….

இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்களுக்கு இடையே அசாதாரண சூழ்நிலை நிலவ கூடாது என்பதற்காக மதுரை மாவட்டத்தில் நேற்றும் இன்றும் 144 தடை உத்தரவு

கோவில்பட்டி – காவல்துறையை கண்டித்து பள்ளி மாணவி தற்கொலை முயற்சி !

பள்ளி மாணவி மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியில் ஏறி நின்று தற்கொலை முயற்சி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பேச்சுவார்த்தை

குடியரசு தினத்தில் வெளியான அறிவிப்பு ! குஷியில் போலீசார் ! அசத்திய அருண் ஐ.பி.எஸ்.!

59 வயதை எட்டும் காவல் ஆளிநர்கள் அனைவருக்கும், அவர்கள் பணி ஓய்வுபெறும் நாள் வரை ஒரு வருட காலத்துக்கு இரவு பணியில்......

எஸ்.ஐ கன்னத்தில் குத்துவிட்ட திமுக பிரமுகர் தலைமறைவு? போலீஸ் துன்புறுத்துவதாக நாதக பிரமுகர் பரபரப்பு…

குடித்துவிட்டு நடுரோட்டில் கும்மாளம் , தட்டிக்கேட்ட போலீஸ்க்கு பளார் விட்ட கும்பலை போலீஸ் தேடி வருகின்றனர்.

தடை செய்யப்பட்ட 1400 கிலோ கூலிப் கணேஷ் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறை !

லாரியில் மறைமுகமாக தடை செய்யப்பட்ட கூலிப் கணேஷ் புகையிலை 1400 கிலோ பொருட்களை பறிமுதல் செய்தும், கடத்தலுக்கு..

பதவி உயர்வுக்காக கால்நூற்றாண்டு காலம் காத்துக்கிடக்கும் போலீசார் !

பதவி உயர்வுக்காக கால்நூற்றாண்டு காலம் காத்துக்கிடக்கும் போலீசார் ! காலம் போன கடைசியில் கூட, பதவி உயர்வு கிடைக்காது போல என கண்ணீர் வடிக்கிறார்கள், உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்து கால்நூற்றாண்டு காலமாக ஆய்வாளர் நிலைக்கு மேலே உயர முடியாமல்…

தப்பித்துக்கொள்ளலாம் என்ற மனநிலையை கத்தியை தூக்குகிறவனுக்கு உருவாக்கிய இரண்டு விடுதலை…?

தப்பித்துக்கொள்ளலாம் என்ற மனநிலையை கத்தியை தூக்குகிறவனுக்கு உருவாக்கிய இரண்டு விடுதலை...? “அரிவாள்மனையால் வெட்டிய குற்றத்தை மாமியார் மன்னித்ததால், மருமகன் விடுதலை”. ”மனைவியை கத்தியால் குத்தி படுகொலை செய்த கணவன் மீதான குற்றச்சாட்டை…