Browsing Tag

திருச்சி செய்திகள்

அரசு தொழிற்பயிற்சி மாணவர் சேர்க்கை அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு தொழிற்பயிற்சி நிலையம் (ம) , புள்ளம்பாடியில் 2025-2026  ஆம் ஆண்டு    19.06.2025 முதல்  நடைபெறவுள்ள மாணவர் சேர்க்கைக்கு 8 மற்றும் 10  ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்,

திருச்சி – தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் !

இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறை போன்ற பல்வேறு தனியார்துறைகளைச் சார்ந்த 20-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் தகுதியுள்ள நபர்களை

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்/பட்டதாரி ஆசிரியர் / இடைநிலை ஆசிரியர் தற்காலிக பணியிடங்கள் அறிவிப்பு!

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் காலியாகவுள்ள முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்/பட்டதாரி ஆசிரியர் / இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை மாணாக்கர்களின்

பேராசிாியரான திருநங்கை ! மாற்றத்திற்கான விதையூன்றியது லயோலா கல்லூரி !

இந்தியாவின் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட, கிறிஸ்தவத்தின் பெயரால், இயேசு சபையினரால் 1925 ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்ட லயோலா கல்லூரியின் சாதனை

மக்களின் வரிப்பணம் மாநகராட்சிக்கா ? கோவிலுக்கா ?

திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம்  ஆர் எஸ் ரோடு (ரயில்வே ஸ்டேஷன் சாலை) பகுதியில் கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் 200 குடும்பங்களை சேர்ந்த மக்களை

திருச்சி மாவட்ட நூலக ஆணைக்குழு வாசகர் வட்ட கூட்டம்

புத்தகம் என்ன செய்யும் என்ற தலைப்பில் உரையாற்றிய நமது பாரதிதாசன் பல்கலைக்கழகம் பேராசிரியர் மற்றும் நமது வாசகர் வட்ட நெறியாளர் திரு . அய்யம்பிள்ளை அவர்கள் ஒரு புத்தகம்

மனித நேயமிக்க மகத்தான பணி !

திருச்சி கிழக்கு  தமுமுக - மமக மாவட்ட தலைவர் M.A.முகமது ராஜா அவர்களின் பரிந்துரையில், திருச்சி கிழக்கு மாவட்ட தமுமுக நிர்வாகிகள் உடலை பெற்றுக்கொண்டு

இரட்டை கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை !

முன் விரோதத்தால் ஏற்பட்ட இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை தீர்ப்பு

திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் நேற்று மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டிருந்த சி.பி.எம் கட்சியின் ஒன்றிய செயலாளர் தோழர் சரத்குமார் மீது இந்து

திருச்சி – குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கொலை குற்றவாளிகள் !

இருவேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய மூன்று குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது