Browsing Tag

திறந்த மடல்…

இன்னா செய்த இரவியும் – நன்நயம் செய்த ஸ்டாலினும் !

ஆளுநராக பொறுப்பில் இருந்துகொண்டே, பொதுமேடைகளில் சனாதன தர்மம் குறித்தும், திராவிட அரசியல் காலாவதியாகிவிட்டது என்றெல்லாம் நீங்கள் பேசிய அரசியல் நடுநிலையாளர்களையும் முகம் சுளிக்கவே வைத்ததை நீங்கள் உணராமலில்லை.

அரசியல் பேசுங்கள் ஆபாசத்தை அல்ல !

தவெக உறுப்பினர்கள், தொண்டர்கள் அரசியல் படியுங்கள். அரசியல் பேசுங்கள். “நீங்கள் அரசியல் பேசவில்லை என்றால் உங்களுக்கு எதிரான, நீங்கள் விரும்பாத அரசியல்தான் உங்கள் தலையில் அமர்ந்துகொள்ளும்”

இழிவு அரசியல் இனியும் தேவைதானா ? – திறந்த மடல் 9

சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையில் இயங்கி வரும் தவெக பாஜக கூட்டணியில் இணையவேண்டும் என்று பாஜகவின் முன்னணி தலைவர்களான தமிழிசை, வானதி போன்றவர்களோடு நீங்களும் வேண்டுகோளை முன்வைக்கின்றீர்கள்.

வசனங்கள் பேசி நடித்தது போதும் விஜய் !

கரூர் கூட்ட நெரிசல் மரணங்கள் தமிழகத்தையே துயர் கொள்ளச் செய்தது. நீங்களோ அரசின் மீது பழி போட்டீர்கள்.  எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமியும் ஆமாம் சாமி போட்டார்.

“நட்பு பாராட்டும் பாட்ஷா-வா? அந்த அண்டனியா?” முடிவெடுங்கள் இராகுல் !

வடமாநிலங்களில் உங்கள் கட்சியின் ஆட்சி எப்படி எட்டாக் கனியாக உள்ளதோ அதைப்போலவே தமிழ்நாட்டிலும் உங்களின் ஆட்சி எட்டாக் கனியாகவே இருக்கின்றது. என்றாலும் திமுகவோடு இணைந்து காங்கிரஸ் உயிர்ப்போடு இயங்கி வருகின்றது. 

தொண்டர்களின் எதிர்பார்ப்பு : பேரம் பேசும் அரசியலா ? விவேகம் மிக்க அரசியலா ?

2016 இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியால் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். உளுந்தூர்பேட்டையில் போட்டியிட்ட முதல் அமைச்சர் வேட்பாளர் விஜயகாந்த் அதிமுகவால் தோற்கடிக்கப்பட்டு மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டு,

திறந்த மடல் ! பேச்சில் இருந்த வீரம் உள்ளடக்கத்தில் இல்லையே !

ஊழல் ஆட்சி திமுக என்று கடுமையாக விமர்சனம் செய்தீர்கள். சில அரசு அதிகாரிகள் இலஞ்சம் பெற்று கைதாகினர் என்ற நாளிதழ் செய்திகளை வைத்துக்கொண்டு, திமுக ஆட்சியை ஊழல் ஆட்சி என்று விமர்சனம் செய்தீர்கள்.

மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜிக்கு  மடல்..

புலவர் க.முருகேசன் அவர்கள் எழுதி வரும் திறந்த மடல் அங்குசம் செய்தி இதழ் வாசகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. அரசியல் களத்தில் 70 ஆண்டு காலம் எழுதியும், பேசியும் வந்துள்ளார். 85 வயதிலும் போராடக் களங்களில்…

திறந்த மடல்… 1962ல் அண்ணாவுக்கு.. 2022ல் பிரதமர் மோடிக்கு…

1962ல் அண்ணாவுக்கு.. 2022ல் பிரதமர் மோடிக்கு... மனதில்படும்படி  மடல்... “1962ல் அண்ணா திராவிட நாடு கோரிக்கையைக் கைவிடுகிறேன் என்று அறிவித்ததைப் பொறுத்துக்கொள்ளமுடியாமல் ‘அண்ணா, நீங்கள் ஒரு கோழை அக்கா வந்து…