Browsing Tag

பழனிபாரதி

யுத்தமொழி பேசும் குரலும் ! விரலும்

யுத்தமொழி பேசும் குரலும்! விரலும் 1945 அல்லது 1946 ஆக இருக்கலாம். காரைக்குடிக்கு அருகிலுள்ள புதுவயல் என்னும் கிராமத்தில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் உரையாற்றினாா். அதைக் கேட்பதற்கு சுற்று வட்டாரத்தில் இருந்து பலரும் கூடினா்.…