Browsing Tag

ஷாகுல்

மிரட்டும் காவல்துறை ! முதியவர் தீக்குளிப்பு !

மகன்களை ஒப்படைக்காவிட்டால் கஞ்சா,கொலை வழக்கு என மிரட்டல்? காவல்துறை அழுத்தத்தில் முதியவர் காவல்நிலையத்திலேயே தீக்குளிப்பு குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என மகள் கோரிக்கை ...

குப்பையில் தொலைந்த 3 சவரன் ! மீட்டெடுத்து ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் !

கடின உழைப்பிலும் நேர்மை தவறாத தூய்மைப் பணியாளர் சுப்பம்மாவின் செயலை மாநகராட்சி அதிகாரிகளும் பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.

இமெயில் வெடிகுண்டு மிரட்டல் ! மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை….

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள துறை வாரியான அறைகள் மற்றும் பயன்பாடற்ற பொருட்கள், வாகனங்கள் நிறுத்தமிடம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

பொய் குற்றசாட்டுக்கு காழ்ப்புணர்ச்சியே காரணம் ! தவெக பெண் நிர்வாகி புகார் !

காழ்ப்புணர்ச்சிக் காரணமாகவே ஷர்மிளா மற்றும் பாலாஜிஆகியோர் தங்கள் மீது பொய் குற்றச்சாட்டியுள்ளதாக பாத்திமா ஹனியா நேற்று மதுரை கலெக்டர் அலுவலகம் வந்து செய்தியாளர்களை சந்தித்து கூறினார்.

மது அருந்துவதில் தகராறு ! குத்தி கொலை செய்த நண்பா்கள்!

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செல்லூர் போலீசார் ரத்தவெள்ளத்தில் கிடந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பதவிக்காக பல இலட்சங்கள் ! பணமும் இல்லை… பதவியும் இல்லை… மிரட்டும் தவெக நிர்வாகி !

தமிழக வெற்றிக்கழகத்தில் தங்கப்பாண்டி சாதி பார்த்து பதவி வழங்குகிறார். வசதியான பெண்களிடம் பணத்தைப்பெற்றுக் கொண்டு தமிழக வெற்றிக்கழகத்தில் பதவி வழங்கி உள்ளார்.

மத ரீதியாக பிளவுபடுத்தக் கூடாது ! எல்லோருக்கும் எல்லாம் வேண்டும் – சிஎஸ்ஐ பெர்னாண்டஸ்…

இன்றைக்கு மிகப்பெரிய நிறுவனங்கள் எல்லாம் கிறிஸ்தவ நிறுவனங்கள் சேவை மனப்பான்மையோடு செயல்பட்டு வருகிறது என்பது எல்லோரும் தெரிந்த ஒன்று.

அடிச்சவன் சொல்ல மாட்டான்… அடி வாங்குனவனாவது சொல்லணும்ல… – இயக்குநா் அமீர்

ஜனநாயகனில் என்ன இருக்கிறது என யாருக்குமே தெரியாது அது மறைமுக அஜெண்டாவாகதான் இருக்கிறது. ஜனநாயகன் ரீமேக் பிலிம் தெலுங்கில் இருந்து மொழிமாற்றம்செ ய்யப்பட்ட படம்

அரசு பேருந்தை வழிமறித்து அட்ராசிட்டி செய்த இளைஞர்களுக்கு சிறை!

3 போதை இளைஞர்கள் அரசு பேருந்தை வழிமறித்து தகாத வேறு வார்த்தைகளால் பேசி பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இடையே தகராறு செய்துள்ளனர்.

தார் பூசி அழிக்கப்பட்ட ஹிந்தி எழுத்துகள் ! மே 17 இயக்கத்தினர் மீது வழக்குப்பதிவு…

திருப்பரங்குன்றம் ரயில்வே நிலையத்திற்கு வந்த - மே17 இயக்கத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் அங்கு வைக்கப்பட்டிருந்த அணைத்து பெயர்ப் பலகைகளில் இருந்த ஹிந்தி எழுத்துக்களை மட்டும் குறிவைத்து கருப்பு தார் பூசிஅழித்துவிட்டு