Browsing Tag

அகதிகள்

அரை நூற்றாண்டு காலம் …  ஒரு லட்சம் பேர் …  அப்பட்டமான மனித குல விரோதம் !

இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களின் குடியுரிமை 1948 இல் ரத்து செய்யப்பட்டதால் சுமார் பத்து லட்சய் பேர் நாடற்றவர்களாயினர்.

குடியுரிமை வழங்குவதில் உள்ளத் தடைகள் !

இலங்கை அகதிகளாக உள்ள இந்திய வம்சாவளியினர் இந்தியக் குடியுரிமை கோரி மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர்கள் ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்ப வேண்டும்.

அகதிகள் வருகை : இந்தியா ஒன்றும் சத்திரமல்ல – உச்சநீதிமன்றம் !

“அகதிகளை ஏற்க மறுப்பது மனிதஉரிமை மீறல் - இந்திய அரசு தெளிவான முடிவை எடுக்கவேண்டும்” மனித உரிமை ஆர்வலர் வழக்கறிஞர் பாலமுருகன் அறிக்கை