நான் பிரதமரானால் சுவிஸ் பேங்கில் இந்திய பெருமுதலாளிகள் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணத்தை மீட்டு வருவேன். அப்பணத்தை கணக்குப் பண்ணி, எண்ணி சரிபார்த்த
ரூ.187.58 கோடியை அளித்துள்ள 23 நிறுவனங்கள், ‘ரெய்டு’க்கு முன்பாக பாஜக விற்கு நிதியளித்ததே இல்லை. 4 நிறுவனங்கள் ரெய்டு நடந்து 4 மாதங்களுக்குள் நிதியளித்துள்ளன.
அதானியின் குள்ளநரிதனம்..
இந்தியாவில் பல அரசு நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விட்டார்கள். அந்த ஏலத்துல அதானி நிறுவனமும் கலந்துகொண்டது. அதானி நிறுவனம் இதில் 4 நிலக்கரி சுரங்கங்களை ஏலத்தில் எடுத்தது. மற்ற நிலக்கரி சுரங்கங்களை வேறு பல நிறுவனங்கள்…