Browsing Tag

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

எது திமுக சதி ? – இது திமுக சதியா ?

ஓர் அரசியல் கட்சி நடத்துகிறவன் - முழுநேர அரசியல்வாதியாக வந்துவிட்டவன் மக்களை சந்திக்க வேண்டுமானால் தொடர்பயணம் போவான். எழுச்சிப் பேரணி என்று எடப்பாடி போவதில்லையா?

“பனங்காடையின் பாடல்கள்” நூல் வெளியீடு ! தமிழரின் அடையாளங்களை மீட்டெடுக்கும் முயற்சி – அமைச்சர்…

“தமிழர் மரபு சங்க இலக்கிய மரபு சங்க இலக்கியம் என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் எழுதிய புலவர்களின் பாடல்களை தொகுத்து நூலாக படைப்பாக வெளியிட்ட பிறகுதான், அது அனைவருக்குமான மக்கள் இலக்கியமாக மாறியது.

நீரின்றி அமையாது உலகு ! அமைச்சரின் அசத்தலான முன்னெடுப்பு !

தூர்வாரும் பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில் அந்த ஊனைக்குளம் ஏரியை சுற்றிலும் பனை விதைகள்  தூவப்பட்டது. மரக்கன்றுகளும் நடப்பட்டது.

திருச்சி தெற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம் !

திருச்சி தெற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம்  19.06.2025  வியாழக்கிழமை காலை 08.30 மணியளவில் சத்திரம் பேருந்து நிலையம் வி.என். நகர், திருச்சி தெற்கு மாவட்ட கழக

காமராசர் நூலகம் மற்றும் அறிவுசார் மைய கட்டிடப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள்!

கட்டிடப் பணிகளை   பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வா. வேலு  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. ஆகியோர் ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினர்

தனியார் சுயநிதி மெட்ரிகுலேஷன் பள்ளிகளை அழைத்து பாராட்டு விழா நடத்துவதா?

தனியார் சுயநிதி மெட்ரிகுலேஷன் பள்ளிகளை அழைத்து பாராட்டு விழா நடத்துவதா? “தமிழக பள்ளிக்கல்வித்துறை தனியார் சுயநிதி மெட்ரிகுலேஷன் பள்ளிகளை அழைத்து பாராட்டு விழா நடத்துவதா? அரசு பள்ளிகளை பலவீனப்படுத்துவதற்கு தனியார் நிர்வாகத்திற்கு உதவிக்கரம்…