Browsing Tag

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திராவிடப் பொங்கல் சமூக நீதிக்கான திருவிழா கொண்டாட்டம் !

சைக்கிள் போட்டிகள் கீழ்கண்ட வயதினருக்கு ஆண்களுக்கு 18 வயது முதல் 35 வயது வரை 36 வயது முதல் 65 வயது வரை பெண்கள் 18 வயது முதல் 35 வயது வரை 36 வயது முதல் 65 வயது வரை வயதிற்கு உட்பட்ட பிரிவினருக்கு போட்டிகள் நடைபெற்றது

வாசிப்பை நேசிக்கும் இதயங்களுக்காக … உதயமானது அங்குசம் வெளியீடு !

இன்றைய தலைமுறையினரிடம் வாசிப்பு பழக்கமே அருகிவிட்டதென எல்லோரையும் போல, அங்கலாய்த்துவிட்டு கடந்து செல்வதில் அர்த்தமேதுமில்லை. வாசிப்பை ஒரு இயக்கமாகவே முன்னெடுக்க வேண்டுமென்ற நோக்கத்தின் தொடக்கப்புள்ளிதான் இந்த சிறு முயற்சி.

ஜல்லிக்கட்டு மைதான கட்டுமான பணிகள் ! கள ஆய்வில் அமைச்சா்!

விரைவில்  துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் திறக்கவுள்ள. அவரின் துறையின் கீழ்  அமைந்துள்ள  சூரியூர் ஜல்லிக்கட்டு மைதானத்தை பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி .

எது திமுக சதி ? – இது திமுக சதியா ?

ஓர் அரசியல் கட்சி நடத்துகிறவன் - முழுநேர அரசியல்வாதியாக வந்துவிட்டவன் மக்களை சந்திக்க வேண்டுமானால் தொடர்பயணம் போவான். எழுச்சிப் பேரணி என்று எடப்பாடி போவதில்லையா?

“பனங்காடையின் பாடல்கள்” நூல் வெளியீடு ! தமிழரின் அடையாளங்களை மீட்டெடுக்கும் முயற்சி – அமைச்சர்…

“தமிழர் மரபு சங்க இலக்கிய மரபு சங்க இலக்கியம் என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் எழுதிய புலவர்களின் பாடல்களை தொகுத்து நூலாக படைப்பாக வெளியிட்ட பிறகுதான், அது அனைவருக்குமான மக்கள் இலக்கியமாக மாறியது.

நீரின்றி அமையாது உலகு ! அமைச்சரின் அசத்தலான முன்னெடுப்பு !

தூர்வாரும் பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில் அந்த ஊனைக்குளம் ஏரியை சுற்றிலும் பனை விதைகள்  தூவப்பட்டது. மரக்கன்றுகளும் நடப்பட்டது.

திருச்சி தெற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம் !

திருச்சி தெற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம்  19.06.2025  வியாழக்கிழமை காலை 08.30 மணியளவில் சத்திரம் பேருந்து நிலையம் வி.என். நகர், திருச்சி தெற்கு மாவட்ட கழக

காமராசர் நூலகம் மற்றும் அறிவுசார் மைய கட்டிடப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள்!

கட்டிடப் பணிகளை   பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வா. வேலு  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. ஆகியோர் ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினர்

தனியார் சுயநிதி மெட்ரிகுலேஷன் பள்ளிகளை அழைத்து பாராட்டு விழா நடத்துவதா?

தனியார் சுயநிதி மெட்ரிகுலேஷன் பள்ளிகளை அழைத்து பாராட்டு விழா நடத்துவதா? “தமிழக பள்ளிக்கல்வித்துறை தனியார் சுயநிதி மெட்ரிகுலேஷன் பள்ளிகளை அழைத்து பாராட்டு விழா நடத்துவதா? அரசு பள்ளிகளை பலவீனப்படுத்துவதற்கு தனியார் நிர்வாகத்திற்கு உதவிக்கரம்…