இந்தமுறை எப்படியும் ஒரு ஐந்து இடங்களில் எங்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் போட்டியிடுவார்கள் என்பதே எங்களுக்கான ஒரு அங்கீகாரம்தானே?” என்கிறார், டாக்டர் செந்தில்.
எந்தவொரு அரசியல் கட்சித் தலைவரும் தன்னோட தொண்டர்களும் - அப்பாவி பொதுமக்களும் இறக்குறத எப்போதும் விரும்ப மாட்டாங்க. இந்த சம்பவத்தில, உயிரிழந்தவங்க எந்த கட்சிய சார்ந்தவர்களாக இருந்தாலும், என்னை பொறுத்தவரைக்கும், அவங்க நம்மோட தமிழ் உறவுகள்.
உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை அனைத்து அரசியல் கட்சிகளுமே கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கும் தேர்தலாகும். ஏனென்றால் மக்களை நேரடியாக சந்திக்க கூடிய அரசியல் பிரமுகர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளாட்சி பிரதிநிதிகளாக இருப்பதால் கட்சியின் வளர்ச்சி,…