Browsing Tag

அரசியல் செய்திகள்

பா.ம.க.வின் மாநிலத் துணைத் தலைவராக திருத்தணி முன்னாள் எம்.எல்.ஏ ரவி ராஜ் நியமனம்!

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை தலைவராக பாஜகவிற்கு சென்று மீண்டும் பாமகவுக்கு வந்த முன்னாள் எம்.எல்.ஏ. ரவி ராஜை ராமதாஸ் அறிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் வரை அவர்களது அரசியல் தொடர்கிறது… அமித்ஷா பேச்சுக்கு – சு வெங்கடேசன்…

மதுரை "1000 ஆண்டு கால பழமையான  திருப்பரங்குன்றத்தை சிக்கந்தர் மலை என்று கூறும் துணிச்சல் திமுகவுக்கு வந்துள்ளது" என மத்திய அமைச்சர் அமித்ஷா பேசிய நிலையில்,

த.வெக.வில் இணையும் முக்கிய புள்ளி? என்ன பொறுப்பு கொடுக்கப் போகிறார் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் விருப்ப ஓய்வு பெற்ற IRS அதிகாரி   அருண்ராஜ் இன்று அதிகாரப்பூர்வமாக இணைகிறார். தவெகவின் கொள்கை பரப்பு

டாக்டர் ராமதாஸின் திடீர் சென்னை பயணம்! ஜூன் 10-ல் முக்கிய அறிவிப்பு ?

பாட்டாளி மக்கள் கட்சியில் உட்கட்சி மோதல் நீடிக்கும் நிலையில் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திடீரென சென்னை விரைந்துள்ளார். சென்னை பயணத்தை முடித்துவிட்டு

கட்சி பெயரை சொல்லி இனிமே ஜெயிக்கிறது இனி  கஷ்டமாகும்’! – வெடிக்கும் வேலூர் மாநகராட்சி…

வேலூர் மாநகராட்சியில் இருக்கும் 4 மண்டல குழு தலைவர்களும் தான்.  இவர்களை இப்படி புலம்ப வைத்திருப்பவர் வேலூர் மாநகராட்சி மேயர் திமுகவைச் சேர்ந்த

திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக தொகுதி பொறுப்பாளர்கள் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு .

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தொகுதி வாரியாக பொறுப்பாளர்களை  நியமனம் செய்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்

நூற்றாண்டின் தலைவராக வாழ்ந்தவருக்கு 102வது பிறந்தநாள்! – ஐபெட்டோ வா.அண்ணாமலை

95 ஆண்டுகள் வாழ்ந்தார். அதில் 80 ஆண்டுகள் பொது வாழ்வில் கழித்தார். 70 ஆண்டுகள் எழுத்தாளராக வலம்வந்தார். 60 ஆண்டுகள் திரையுலகத்தில் இருந்தார்.

இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிகள் வெற்றி யாருக்கு ? தேர்தல் களம் 2026 !

அறந்தாங்கி, திருச்சுழி, பரமக்குடி, திருவாடானை, இராமநாதபுரம், முதுகுளத்தூா் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தலில் வெற்றி யாருக்கு?

முருக பக்தர்களுக்கு இப்போது என்ன பிரச்சினை ?

.இந்து மதத்தைக் காப்பாற்றுவதில் உங்களுக்கு இருக்கும் தீவிர ஈடுபாட்டிற்கு ஒரு சிறிய உதாரணம்: கவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்து ஏதோ பேசி விட்டார் என்று சொல்லி