Browsing Tag

அரசியல் செய்திகள்

அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டார் … உறுப்பை திருடுகிறார் … ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களை சீண்டிய…

விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. நானும் விவசாயிதான். இரண்டு தரப்பு மக்களுக்கும் பல்வேறு திட்டங்கள் கொடுத்தோம்.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” வெற்று கோசம் ஏமாற்றும் பாயாசம்!

'புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா!' என்று நானும் லட்சோப லட்சம் பேரில் ஒருவனாக உங்கள் அரசியல் பிரவேசத்தை அகமகிழ்ந்து வரவேற்றேன். அதற்கு கட்டியங் கூறும் வகையில் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்னும் முழக்கம் என்னை கவர்ந்திழுத்தது.

இல்லம்தோறும் எடப்பாடியார் ! மதுரை டாக்டர் சரவணன் சிறப்பு வழிபாடு !

எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் மக்களுக்காக எடப்பாடி பழனிச்சாமி பணியாற்றி வருகிறார். எழுச்சி பயணத்தில் எடப்பாடி பழனிச்சாமி எளிய மக்களுக்கான திட்டங்களையும், வாக்குறுதிகளையும் அளித்து அழைத்து வருகிறார்"

பஞ்சப்பூர் மார்க்கெட் யாருக்கு ? அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் மேயர் ! தீர்மானம் போட்ட காந்தி…

திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், ஆகஸ்டு 20 அன்று திருச்சி வலிமா மினி ஹாலில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில்தான் இந்த பரபர தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

டெல்லியில் காங்கிரஸ் தலைவர்களுடன் எம்.பி. கனிமொழி திடீர் சந்திப்பு !

ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் வாக்கு திருட்டுக்கு எதிராக பாராளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணைய அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர்.

நலத்திட்ட உதவிகள் வழங்க மோதிக்கொண்ட திமுக எம்பி- எம்எல்ஏ !

நலத்திட்ட உதவிகள் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் கர்ப்பிணி பெண்கள், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க சென்றார்.

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

சிறியதும் பெரியதுமான 63 ஊராட்சிகளை உள்ளடக்கியது மண்ணச்சநல்லூர் தொகுதி. குக்கிராமங்கள் ஒன்றையும் தவறவிடாது, நாள் ஒன்றுக்கு ஒரு ஊராட்சி வீதம் ஜூலை-14 முதல் செப்டம்பர்-30 வரையில் தொடர்ச்சியாக 63 நாட்களுக்கான

ஜாதிய தீர்ப்புகள் … ஜஸ்டிஸ் மனைவி வெளியிட்ட அறிக்கை …

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்பமை ஜஸ்டிஸ் ஜி.ஆர்.சுவாமிநாதன், சர்ச்சைக்குரிய வகையில் தனக்குள்ள கொள்கைகளை முன்னிறுத்திப் பேசி வருவது உண்மையே!

தனது சித்தாந்த எதிரிகளை பழிவாங்கும் மேடையா, நீதிமன்றம் ?

நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் வகுப்புவாத மற்றும் சாதி சார்பு கொண்டவர் என்று குற்றம் சாட்டியதற்காக வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிரான நீதிமன்ற