தமிழகத்தில் 30-க்கும் அதிகமான ”பள்ளிகள் இல்லா கிராமங்கள்” ! எங்கே போய்க் கொண்டிருக்கிறது, பள்ளிக் கல்வித்துறை ? -
சட்டசபை கூட்டத்தொடரில் பள்ளிக்கல்வித்துறையின் மானியக் கோரிக்கையில், ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்தும், அரசுப்பள்ளிகளே…
ஏதோ குற்றவாளியை தேடிப் பிடிக்க கிளம்பி போற மாதிரி, முப்பது நாப்பது பேரை கூட்டிகிட்டு, ஒவ்வொரு ஒன்றியமா ‘டீம் விசிட்’னு இவரு பன்ற அலப்பறை தாங்கலை”னு புலம்புகிறார்கள் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்.