Browsing Tag

ஆசிரியர் அறிமுகம்

நம் மண்சார்ந்த இலக்கியங்களே குழந்தைகளுக்கு தேவை…

கல்லூரி காலத்திலேயே கவிதை, கதைகள் எழுதத் தொடங்கிவிட்டதாகக் கூறும் எழுத்தாளர் கீர்த்தி, தன் முதல் சிறார் கதை ‘பிறந்தநாள் பரிசு’ என்ற தலைப்பில் தினமணி சிறுவர்மணி இதழில் வெளியானதாகக் கூறுகிறார்.

குழந்தைகள் உலகமே தனி !

கடந்த காலத்தில் சிறார் இலக்கியம் என்பது பெரும்பாலும் எழுத்தாளர்கள், குழந்தையாக மாறி எழுதியவை. சிறுவர்களின் பழக்கவழக்கம், இயல்பு போன்றவற்றை உற்று நோக்கி எழுதியவை.