Browsing Tag

ஆசிரியா்கள்

தமிழ்நாட்டில் நல்லாசிரியர்களே இல்லையா ? புள்ளி விவரங்களால் போட்டுத் தாக்கிய ஐபெட்டோ அண்ணாமலை !

தமிழகத்திலிருந்து தேர்வான அகில இந்திய ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவர் என்பதால் என்னவோ, கடந்தகால புள்ளி விவரங்களையெல்லாம் எடுத்துப்போட்டு அம்பலப்படுத்தியிருப்பதோடு, இது ”தமிழ்நாட்டு விரோதப் போக்கா?

21 ஆம் நூற்றாண்டின் சாவித்திரிபா பூலே … முனைவர் வசந்தி தேவி !

தனது கல்லூரி ஆசிரியர் பணிக் காலத்தில் மிகச் சிறந்த தொழிற்சங்கச் செயல்பாட்டாளராகத் திகழ்ந்தார். தனது தாத்தா சக்கரை அவர்களைப் போல, ஆசிரியர்களை தொழிலாளர் வர்க்கமாக

ஆசிரியா்கள் நியமனத்தில் தமிழக அரசு காட்டும் அக்கறைதான் என்ன? ஐப்பெட்டோ வா.அண்ணாமலை கேள்வி

கல்விக்கண் தந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 123வது பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக பள்ளிகள் தோறும் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்கள்!

புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் செஞ்சுருள் சங்க தொடக்க விழா

புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் செஞ்சுருள் சங்கத்தின் தொடக்க விழாவானது 16/07/2025 அன்று அன்னை சோஃபி அரங்கில் நடைபெற்றது.

’திருட்டுத்தனமாக’ நடத்தப்படும் கோடை கால சிறப்பு வகுப்புகள் ! ஐபெட்டோ அண்ணாமலை கடும் கண்டனம் !

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் குறிப்பிட்ட சில தனியார் பள்ளிகள் அரசின் உத்தரவை மீறி சட்டவிரோதமான முறையில் கோடை சிறப்பு வகுப்புகளை நடத்தி வருவதாக