Browsing Tag

ஆண்ட்ரூஸ்

பிரபுசாலமன் ‘டச்’ இல்லாத ‘கும்கி—2’  

சாராய வியாபாரியான அம்மா, குடிகார அப்பா இருவரும் தினசரி குடித்து அடித்துக் கொள்வதால், பாசத்திற்காக ஏங்குகிறான் பூமி. ஒருவித விரக்தியிலேயே பள்ளியில் மற்ற பிள்ளைகளுடன் சேராமல், தனித்தே இருக்கிறான்.

வீரப்பனுக்கே டஃப் கொடுக்கும் பிரபுசாலமன்! – ‘கும்கி-2’ சீக்ரெட்!

மனிதர்களை விட விலங்குகளுக்கு உணர்வும், அறிவும் அதிகம். இப்படத்தில் ஒரு சிறுவனுக்கும், யானைக்கும் இடையேயான பந்தத்தை சிறப்பாக காட்டியிருக்கிறார் பிரபு சாலமன்".